Posted inகவிதைகள்
நிழல் தந்த மரம்
சூர்யா நீலகண்டன் ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான். வீட்டிற்கருகில் மரமொன்றும் இல்லாததால் கூகுளிலிருந்த மரமொன்றை கொண்டு வந்து கணினித் திரையில் நட்டார் சிறுவனின் தந்தை. கணினி திரையினுள் அந்த…