இரு குறுங்கதைகள்

1.    கண்காணிப்பு - சிறகு இரவிச்சந்திரன். 0 அவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும் சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு அவன் மனதில் ஆழமாக ஊறிக் கிடந்தது. பொருட்காட்சிக்குப் போனால்,…

அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…

        இரா.முத்துசாமி     பயிறு செழிக்கணு முன்னு நீங்க அமைச்ச குழாய் கிணறு – எங்க உயிரைப் பறிக்கு முன்னு கொஞ்சம் கூட நினைக்கலையே…   விளையாட போறமுன்னு வீசி வீசி நடந்து வந்தோம்… கண்மூடி திறக்குமுன்னே காணாமப்போனதென்ன…  …

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்

பத்மநாதன் கலாவல்லி முனைவர்பட்ட ஆய்வாளர் (சே.எண் - 2109) இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாëர். பல அங்கத்தவர்கள் தொகுப்பு குடும்பம், பல குடும்பங்களின் தொகுப்பு சமூகம். பல சமூகங்களின் தொகுப்பு சமுதாயம். ஒரு சமுதாயத்தில் வாழும்…
புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்

முனைவர் போ. சத்தியமூர்த்தி உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை - 625 021. email: tamilkanikani@gmail.com கைபேசி: 9488616100     செம்மொழி இலக்கியமான சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் எனக் கூறப்படும். பாட்டு என்பது பத்துப்பாட்டு.…

தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு

படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு…

மிதிலாவிலாஸ்-10

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com காலையில் எழுந்ததுமே அபிஜித் ஆஸ்பத்திரிக்கு போன் செய்தான். நம்பர் பிசியாக இருந்தது. அவன் பல்லைத் தேய்த்துவிட்டு வருவதற்குள் மைதிலி காபி தயாரித்து கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தாள். “இரவு போன் ஏதாவது…
தொடுவானம்  64.  நான் ஒரு மருத்துவ மாணவன்

தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்

.           கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் நுழைந்ததும்  எதிரே சிற்றாலயம் தெரியும். அதற்கு எதிரே ஒரு தாமரைத் தடாகம். அதில் அழகிய மலர்கள் மலர்ந்திருந்தன.          நுழைவாயிலின் வலது பக்கத்தில் கல்லூரி முதல்வரின் அறையும் அலுவலகமும் இருந்தன. அதன் வெளியே…

வைரமணிக் கதைகள் – 12 கறவை

காடு வெட்டியாருக்கு நாற்காலி கொண்டு வந்து ஒருவன் களத்தில் போடும்போதுதான் கான்ஸ்டபிள் வந்தார்.   காலையில் காப்பி, பலகாரம் முடித்துக் கொண்டு, அமர்த்தலாக ஏப்பம் விட்டவாறே பண்ணை வீட்டிலிருந்து கீழே இறங்கும்போதே காடு வெட்டியார் பார்வை கான்ஸ்டபிள் மேல் பட்டுவிட்டது.  …

மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”

  [1999—இல் வெளிவந்த வண்ணதாசனின் “மனுஷா..மனுஷா…” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] வண்ணதாசனின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு மௌனம் ஒளிந்து கொண்டே இருக்கும். அது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கும். பல வாசகர்களுக்கு அந்த மௌனம் பேசாதவற்றை எல்லாம் பேசும். அந்த மௌனத்தின்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…

நீலமணி மிருதுவான சிந்தனைகள் தடவும் விரல்களுக்கு இதமான ஆர்ட் தாளில் மனசை வருடும் எண்ணங்களைத் தெளிவான எழுத்துகளில் தரும் இந்நூலின் நூறு பக்கங்கள் வாசகரை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும். இருபது வயது முதல் அறுபத்தாவது வயதுள்ளிட்ட காலகட்டத்தில் மிருதுவான ஆழங்களில் பூக்கும்…