நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2

சிறு தூக்குச் சட்டியில் களியும், களிக்கேற்ற கீரை கடைசைலையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் யாழினி. மெரூன் நிற தாவணியும், வெள்ளைப் பொட்டுகளும் சந்தனக் கோடுகளும் நிறைந்த பாவாடையும் அணிந்திருந்தாள். அலங்காரம் ஏதும் அற்று சாதாரணமாய் கூந்தலைத் தூக்கிக் கொண்டை போட்டிருந்தாள்.  …

ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !

  [A Love Denial] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     காலம் கடந்தது நாம் சந்திக்கவே ! தாமத மானது நமது சந்திப்பே ! நண்பா ! நீ நண்ப…

வீடு பெற நில்!

  ஒரு அரிசோனன் ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார்.  அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள். “வாங்க ஸ்ரீநிவாஸ்,  எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே…
சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி

சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி

18.4.2015 சனிக்கிழமை வடபழனி பேருந்து நிலையம் எதிரில் ஆர்கேவி அரங்கம் என்னும் "ப்ரிவியூ தியேட்டரில்" ஜெயகாந்தனுக்கு நினைவில் நிற்கும்படியான ஒரு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.   எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கேகே நகரின் 'டிஸ்கவரி புக் பேலஸ்' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. கவிதா…

ஜெமியின் காதலன்

மாதவன் ஸ்ரீரங்கம் ஒரு கருக்கலில்தான் அவன் இருப்பைஉணர்ந்தேன். கட்டிலின் விளிம்பில் அமர்ந்தபடி ஒரு குறுநகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் என்னை. என் திடுக்கிடலை ஒரு சைகையால் அமைதிப்படுத்தினான். அருகில் படுத்திருந்த என் மனைவி மகனை அச்சுறுத்தலோடு பார்த்துக்கொண்டேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். மெல்ல அவனை அழைத்துக்கொண்டு…

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் அழற்சி ” ஏ ” வகை ( Hepatitis A )

                       கல்லீரல் அழற்சி நோயை " ஹெப்பட் டைட்டிஸ்  " என்கிறோம்.           கல்லீரல் அழற்சி நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. இந்த வைரஸ் நோய்கள் ஏ, பி , சி, டி  இ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நாம் ஏ…
மிதிலாவிலாஸ்-9

மிதிலாவிலாஸ்-9

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு பத்து மணி ஆகிவிட்டது. கருணா நர்சிங் ஹோமில் ஸ்பெஷல் ரூமில் சித்தார்த் கட்டில் மீது படுத்திருந்தான். அபிஜித் அங்கே வந்தான். அவன் பின்னால் நர்ஸ் வந்தாள். அவள் கையில்…

ஜெயகாந்தன்

  ஜோஸப் யாருக்காக அழுதான்?   சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது?   கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் தாண்டவில்லை?   சாரங்கனின் கலையும் ஹென்றியின் தேடலும் எந்த முகமூடிகளை நிராகரித்தன?   இவர்கள் நம் நெஞ்சில் இன்றும்…

செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது…

பொழுது விடிந்தது

அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்; பாவை விளக்கே எழுந்திரு! செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது! செந்தாமரையே எழுந்திரு! (நாளையக் கணவர்களுக்காக!)