எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )   ஒருங்கிணைப்பு: இலக்கிய அமர்வுகள் :               இளஞ்சேரல் குறும்பட, ஆவணப்பட  அமர்வுகள்:   அமுதன் சுற்றுச்சூழல் அமர்வுகள்          :    சேவ் அலோசியஸ்   இரு தின உணவு, சனி இரவு தங்கல் (…

பூச்சிகள்

  கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் குத்திவிடாமல் தாண்டித் தாண்டி சென்று பார்த்தால் அந்த அம்மா நெற்றியைப் பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்துகொண்டிருந்தார். என்ன நடந்ததாம்? கழிவறையில்…
மகன்வினையா? அதன்வினையா?

மகன்வினையா? அதன்வினையா?

மனோன்மணி தேவி அண்ணாமலை விரிவுரைஞர் சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் மலேசியா. முன்னுரை தொல்காப்பியம் தமிழ்ப் பழமை காட்டும் வரலாற்றுச்சுவடி; வருங்காலப் புத்தமிழுக்கு அறிவூட்டும் வழிகாட்டி என்கின்றார் வ.சுப.மாணிக்கனார். இருப்பினும், தொல்காப்பியருக்குப் பின் மொழிவளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை…

கல்லடி

    அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில்   பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது   அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது   வேட்டுச் சத்தம் கேட்டதும்…

ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”

  அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது?   எந்த ஒரு பிரதியும் அது நம் மீது…
திரும்பிப்பார்க்கின்றேன்  புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்

திரும்பிப்பார்க்கின்றேன் புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா    ஈழத்து பேச்சுவழக்கின் பொதுப்பண்புகள் இந்தியப்பேச்சுவழக்குடன்   வேறுபடும் தன்மைகள் பற்றி ஆய்வுசெய்துள்ளார்.                             தமிழ்மொழி  நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாறுபட்ட ஒலியில் பேசப்படுகிறது.  உதாரணங்கள் ஏராளம். சமகால தமிழ்த்திரைப்படம் - தொலைக்காட்சி…