- சேயோன் யாழ்வேந்தன்
எதையும் எதிர்பாராமல்
மழை பொழிவதாக
அதனைக் கேட்காமலேயே
முடிவு செய்துகொண்டோம்
வீழும் துளி அண்டம் துளைக்கையில்
எழுகின்ற மணம்
நனைகின்ற மலர்கள்
சிலிர்க்கும் அழகு
நனைந்தபடி நடக்கும்
மாதர்கள் வனப்பு
குளங்கள் எழுப்பும்
ஜலதரங்க இசை
சிறகை உதறிப்
பறக்கும் பறவைகள்
கதிர் சிரிக்கும்
வானவில்
இன்னும் எவ்வளவோ
எதிர்பார்த்து,
மனிதம் விளைக்கப்
பொழியும் மழை –
மானுடம் மலடானதறியாமல்!
- திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு
- எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3
- புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .
- 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)
- தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
- திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது
- இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்
- பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது
- யார் இவர்கள்?
- ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு
- ஞானத்தின் ஸ்தூல வடிவம்
- பசியாக இருக்குமோ…
- ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
- ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்
- மழை நோக்கு
- பறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு
- அடையாளம்
- சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016