நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5

(Ancient Great Egyptian Paintings) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ‘ஓவியன் எல்லா வித மாந்தரையும் விட உன்னதப் படைப்பு அதிபதி! … உயர்ந்த மலைத் தொடுப்பிலிருந்து, புல்வெளிச் சாய்தளம் கடற்கரை நோக்கிச் சரியும் காட்சியை வரைய…
தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

தொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்

            உலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on which the sun never sets…

ஆண்களைப் பற்றி

விஜய் விக்கி பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின் நாமம்தான்.. அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள்தான்.. நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம் பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது.. பெண்களை சுற்றியே சுழல்கின்ற இந்த…

உள்ளிருக்கும் வெளியில்

செம்மை கூடிய வானவெளியின் அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த புகைப்படத்தில் ஒரு கோடுபோல் தெரிந்தது என்ன பறவையோ என்றே துடிக்கிறது மனச்சிறகு அலைபேசி உரையாடலில் லத்தின் அமெரிக்கப்பாடலை  சிலாகித்துக்கொண்டிருக்கிறார் நண்பர்.  பின்னணியில் குழந்தைகளின் விளையாடற் கூச்சல் "டேய் அந்தண்டை போங்க "  தொடர்கிறார்…

காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்​மைக​ளை எடுத்து​ரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்​மைக​ளை​யே…

நீ இல்லாத வீடு

  சேயோன் யாழ்வேந்தன்   நீ இல்லாத வீடு நீ இல்லாத வீடு போலவே இல்லை. என் ஆடைகள் அனைத்திலும் உன் கைரேகைகள் நிரந்தரமாகப் படிந்திருக்கின்றன. பொருட்கள் எல்லாம் நீ வைத்தது வைத்தபடியே உள்ளன. இட்லிப் பொடியிலும் தக்காளித் தொக்கிலும் உன்…

மே-09. அட்சய திருதியை தினம்

அறிவினைப் பெற்று அழகுடன் திகழ ஆன்றோர் காட்டிய அட்சய திருநாள்! வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள்! குறிக்கோள் வைத்து குவலயம் காக்க கொடுப்பது பெருகி குவிந்திடும் தன்னால்! தெறிக்கும் உண்மை தேசம் தோறும் திடமாய் நின்று…

ஒன்றும் தெரியாது

அன்பழகன் செந்தில்வேல் கல்யாணமோ சடங்கு வீடோ கபடி விளையாட்டோ கட்சி கூட்டமோ பழனிச் சாமி அண்ணன் கொண்டு வரும் சோடா கலர் மென் பானங்கள்தான் நாவிற்கு தித்திப்பாய் இருக்கும் நாகல் குளத்தடி கிணற்று ஊற்றுத் தண்ணீரில் உருவான அப்பானங்கள் தேவாமிர்தமாய் இருக்கும்…

கவிதை

எங்கே இருக்கிறேன் நான்? எங்கேயோ இருக்கிறேன் நான் எங்கே போய்விட்டது அது? எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது! எப்படியோ மாறிவிட்டது அது! எப்படி இருக்கவேண்டும் அது? ஏன் அப்படியில்லை அது? இனி அப்படித்தான் இருக்கும் அது அப்படித்தான் இருக்கும்…

அவளின் தரிசனம்

நான் படுக்கைக்கு எப்போது எப்படி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே? தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ? மீண்டும் அறைக்கு விரைந்தான் அவள் அமர்ந்த…