உரிமையில் ஒன்றானோம்

    சொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும்   அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட அதிகம் ஒன்றும்…

இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

என் செல்வராஜ்   இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை  ஒரு எழுத்தாளரிடம்  தந்து அவரது தேர்வில் முதல் இடத்தை பிடிக்கும் சிறுகதையின் தலைப்பில்…

அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]

”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்பது ஒரு சான்றோர் பாடியது. ஆனால் காலம் காலமாக மாதர்தம் நிலயை எண்ணிப் பார்த்தால், அதாவது ஆண்கள் அவர்களை இச்சமுதாயத்தில் நடத்தும் விதத்தைப் பார்த்தால், [சமுதாயத்தில் மட்டுமன்று வீட்டில் கூடத்தான்] அஃதொன்றும் மாதவம்…

உன்னை நினைவூட்டல்

  சேயோன் யாழ்வேந்தன்   உன்னை நினைவூட்டும் எதுவும் இனி இல்லை என்றாய் செல்லும் வழியிலெல்லாம் இன்னமும் செடிகள் பூக்கத்தான் செய்கின்றன!   உன்னை நினைவூட்ட இனி ஒன்றும் இல்லை என்றாய். செல்லும் வழியெல்லாம் வண்ணத்துப்பூச்சிகள் இன்னமும் பறந்தவண்ணமே இருக்கின்றன!  …
தொடுவானம்  119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின் அவருடைய மகன் இஸ்கந்தர் ஷா 1389…

”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”

  ப.கண்ணன்சேகர் ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம் ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம் நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே முறையாக பேசினால் முரண்படாது உலகமே வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர்…

மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –

  கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும் வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும்…