அறிவோம் ஐங்குறு நூறு

1. அந்தக்  காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம அவ தோழிக்கிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா;…
களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’

ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை 'நற்றாள்' யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது.   சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 160 நாள் : 04-09-2016, ஞாயிறு காலை 10.00 மணி

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 160   நாள் : 04-09-2016, ஞாயிறு காலை 10.00  மணி   இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     தலமை  :  திரு வளவ. துரையன்,…

காப்பியக் காட்சிகள் ​17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com செல்வம் மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாதது செல்வம் ஆகும். வள்ளுவரும், ‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’’(247) என்று செல்வத்தின்…

தேடல்

சேலம் எஸ். சிவகுமார் தேடல்  1 காத்திருந்து காலம் போனது ; பூத்திருந்து பார்வை போனது . கடந்துபோன காலமும், கரைந்து போன பார்வையும் திரும்பவும் கிடைத்தால் - என் தேடலைத் தொடங்குவேன் காத்திருக்காமல். தேடல் 2 குழந்தை இருக்கும் வீட்டில் எல்லாமே…
தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்

தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்

. சனிக்கிழமைக் காலை. மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் கிளம்பினோம். டாக்சி மூலம் விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றோம். நுழைவாயில் காவலர் எங்களை விசாரித்தார். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து இரவிச்சந்திரனைப் பார்க்க வந்துள்ளோம் என்று நாதன் அவரிடம் கூறினார். அவர் சலாம் அடித்து எங்களை…
பி.கே என்கிற பேச்சுக்காரன் –  தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை

பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை

  (09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்)   கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதிய வித்யா பவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து…

ஹாங்காங் தமிழ் மலர்

அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்ட் 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot

நீங்கள் கொல்லையிலே போக.

  அழகர்சாமி சக்திவேல்   ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ஊர்க் கழிப்பறையில் போக இந்த மூணுக்கு மட்டும் முடியவில்லை...   பாதகத்தி என்னைப் பத்தி... பத்துவரியில் சொல்லட்டுமா?   பாவாடை மேலாக்கில் பாடிஓடித் திரிகையிலே காலோடு ஒழுகிநின்ற தூமையால் சமைஞ்ச பின்னே தாய்மாமன்…

ஏறி இறங்கிய காலம்

  சேயோன் யாழ்வேந்தன்   அணையில்லாக் காலங்களில் ஆண்டெல்லாம் நதிபெருகி சாலையோரக் குழிகளிலும் துள்ளியாடும் கெண்டைகளில் ஒன்றிரண்டை ஈர்க்கில் கோர்த்து சுள்ளிகளைச் சேகரித்துச் சுட்டுத்தின்ற காலமெல்லாம் மலையேறிப் போச்சு என அங்கலாய்த்து, பின்னொரு நாள் மலையேறிப் பார்த்தபோது சொன்னார்கள் அவர்கள் காலமும்…