Posted inகவிதைகள்
சில மருத்துவக் கொடுமைகள்
அழகர்சாமி சக்திவேல் மருத்துவம்.. மானிட உலகின் முதற் கணினியை வேதியியல் விரைநீக்கம் செய்தது.. விஷம் கொடுத்துக் கொன்றது. அறுபது வருடங்கள் கழித்து அந்தக்கணினியிடம் மன்னிப்புக் கேட்டது வெள்ளையர் ஏகாதிபத்தியம்... “குற்றம் செய்யாத உன்னை தண்டித்தோமே” எனக் குமுறினார் ஒரு…