சில மருத்துவக் கொடுமைகள்

  அழகர்சாமி சக்திவேல் மருத்துவம்.. மானிட உலகின் முதற் கணினியை வேதியியல் விரைநீக்கம் செய்தது.. விஷம் கொடுத்துக் கொன்றது.   அறுபது வருடங்கள் கழித்து அந்தக்கணினியிடம் மன்னிப்புக் கேட்டது வெள்ளையர் ஏகாதிபத்தியம்... “குற்றம் செய்யாத உன்னை தண்டித்தோமே” எனக் குமுறினார் ஒரு…
“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 	பத்திரிகையாளன் வருகை

“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை

பொன் குலேந்திரன் -கனடா ஜோன் வைட் (John White), டொராண்டோ கனடாவில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம்மொன்றின் பத்திரிகையாளன். பல நாடுகளின் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை அலசி ஆராயந்து எழுதி விருதுகளையும், பராட்டுக்களைப் பெற்றவர் ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் ,…

135 தொடுவானம் – மருந்தியல்

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 135. மருந்தியல் நான்காம் வருடத்தில் இன்னொரு பாடம் மருந்தியல் ( Pharmacology ). மருத்துவப் படிப்பில் இது மிகவும் முக்கியப் பிரிவாகும். நோயின் தன்மையைக் கண்டறிந்தால் மட்டும் போதாது. அதைக் குணப்படுத்துவது இன்றியமையாதது. அதற்கு சரியான…

திருநம்பிகள்

அழகர்சாமி சக்திவேல் மாமன் மீசை மழித்து அத்தை ஆனால்? அவள் திருநங்கை.. சில ஆண்குலம் ஏக்கத்தில் சப்புக்கொட்டி ஜொள்ளு விடும்.. சில ஆண்குலம் எரிச்சலில் உச்சுக்கொட்டித் தள்ளி விடும்... அத்தை மீசை வளர்த்து மாமன் ஆனால்? அவன்தான் திருநம்பி.. சமூகம் இன்னும்…

உன் கொலையும் என் இறப்பும்…

தினேசுவரி,மலேசியா உன் கொலைகளில் ஒன்றில் மரணித்தவள்தான் நான்... இரத்தம் சுண்டி என் நரம்புகள் இருகி மீண்டு வந்தேன் மரணம் தாண்டி... இனி மீண்டும் மீண்டும் நீ கொலை செய்வதால் இறக்கப் போவதில்லை நான்... இருத்தலின் வலியும் இல்லாதலின் வலியும் வெள்ளை கருப்பாய்…

மூன்று கல்லறைகள்.

பொன் குலேந்திரன் -கனடா அன்று என் தாயார் இறந்ததினம். கன்னி மேரியின் தேவாலயத்துக்குப்; போய் அவர் நினைவாக மெழுகுவரத்தி ஏற்றி பிரார்த்தனை செய்துவிட்டு தேவாலயத்துக்கு அருகே உள்ள இடுகாட்டுக்குப் போய், மலர் வலையம் வைக்கச் சென்றேன். என் பெற்றோர் ஒவ்வொரு ஞாயிற்றுக்…

இயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]

வளவ. துரையன் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து] பேராசிரியர் திருமிகு ம.இலெ. தங்கப்பா அவர்களின் படைப்புகளின் அடிப்படைகள் அன்பு, அறம் மற்றும் இயற்கை என உறுதியாகக் கூறலாம். நான் இத்தனை உறுதியாகக் கூறக் கரணியம் யாதெனில் அப்பெருமகனாரை…
பரலோக பரோட்டா !

பரலோக பரோட்டா !

J.P. தக்சணாமூர்த்தி 1930 களில் தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்ட்ரி பவுடர் அதாவது பசை மாவு. நீண்ட காலமாக பசைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட…
சைக்கிள்   அங்கிள்

சைக்கிள் அங்கிள்

சோம.அழகு நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் அத்தனை மனிதர்களையும் கவனிக்கும் சாத்தியக்கூறு இல்லை. இருப்பினும் சிலர் நம்மிடம் தங்கள் இருப்பைப் பதிவு செய்வதுண்டு. சில சமயங்களில் அறிவுக்கு அப்பாற்பட்டு உணர்வு மட்டுமே இதற்குக் காரணியாக அமையலாம். அவ்வாறே குழந்தைப் பருவத்தில் என்னுள்…

 காப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com   சீவகசிந்தாமணி காப்பிய காலத்தில் ஆண்களும் பெண்களும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறான நம்பிக்கைகள் நிலவியது. இந்நம்பிக்கைகள் அவர்களின் உள்ளக்கிடக்கையினைப்…