சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்றால் சும்மாவா? நம் தனிச்சிறப்புகள் ஒன்றா இரண்டா...பழைய சிறப்புகள் உண்மையிலேயே ஏராளமாக இருக்கிறது. இருக்கட்டும்..நாம் பார்க்கப் போவது புதிய சிறப்பு. அதாவது "சீசனுக்கேற்ற சீற்றம்" கொள்ளும் புதுத் தமிழனின்…

சூழல் மாசு குறித்த கவிதைகள் சில

  ரிஷி   1.   ”கடற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்” போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர் சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி இவைபோல் இன்னுமின்னும் ஏராளமாய் என்று கூவிக்கொண்டே போனார்கள். அவர்களுடைய கைகளில் அசைவின்றி உறைந்திருந்த அந்தக் கட்டெறும்புகளைப் பார்த்ததும் கடற்கரையில் தஞ்சமடைந்திருந்த சிலருக்குச்…
கவிஞர்  அம்பித்தாத்தா

கவிஞர் அம்பித்தாத்தா

 முருகபூபதி - அவுஸ்திரேலியா  " ஓடிடும்  தமிழா  ஒரு கணம்  நின்று  பார் " புகலிடத்தமிழ்க்குழந்தைகளுக்கு  கவிஞர்  அம்பித்தாத்தா  வழங்கும்  கொஞ்சும்தமிழ் ஓடிடும்   தமிழருக்கு  அறைகூவல்  விடுக்கும்  மூத்த கவிஞர்                                                           (குவின்ஸ்லாந்து -  கோல்ட்கோஸ்டில்  நடந்த  அவுஸ்திரேலியா  தமிழ்…

குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1

(தாரமங்கலம் வளவன் எழுதிய குறுநாவல் நான்கு பகுதிகளைக் கொண்டது. மூன்று பகுதிகள் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளன. நான்காவது இறுதிப் பகுதி சில நிர்வாகக் காரணங்களால் விடுபட்ட்து குறித்து வருந்துகிறோம். நான்கு பகுதிகளையும் இந்த வாரம் தொடராக அளித்துள்ளோம். ஆசிரியருக்கு எங்கள் நன்றி.) 1…

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2

2   ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது  கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ,…

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3

3   சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன்  அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ  இதுவரை நடத்தியது இல்லை.   ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப்…

‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4

4   ரூபவதியோட வாரிசுகளின் விலாசம் கிடைக்குமா என்று கேட்ட பரந்தாமனிடம்,   “ என்கிட்டே அந்த காகிநாடா விலாசம் இருக்குது.. எண்பது வருஷத்துக்கு முந்தினது.. அதை என் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் சுதாகர் ராஜா.   “ நான்…

காப்பியக் காட்சிகள் ​18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்

   தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com   ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அச்செயல் செம்மையாகச் செய்து முடிக்க முடியுமா? முடியாதா? என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள சகுனம் பார்த்தல் என்ற நம்பிக்கை…

பகீர் பகிர்வு

  சேயோன் யாழ்வேந்தன்   அவளிடம் பகிர்ந்துகொள்ளும் எந்த விஷயமும் அவளது மூன்று நெருங்கிய தோழிகளிடம் உடனே பகிரப்பட்டு விடும். பகீரதப் பிரயத்தனம் செய்தும் பிறரிடம் அவள் பகிரக்கூடாதவற்றை என்னால் சொல்லாமல் இருக்கமுடிவதில்லை, சொல்லாமல் மறைக்கவும் தெரிவதில்லை ‘யாரிடமும் சொல்லாதே’ என்று…

சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1

என் செல்வராஜ்   சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன்.  அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன்.  இந்த தொகுப்புக்காக தகவல்களை திரட்டும் போது தான்  இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது…