பெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்

[தங்கப்பாவின் “பூம் பூம் மாட்டுக்காரன்” குழந்தைகட்கான பாடல்கள் நூலை முன்வைத்து]   குழந்தைப் பாடல்களுக்கு இன்றியமையாதவை எளிமையும், ஓசை நயமுமே ஆகும். சிறுவர் பாடல்களுக்கு இவை இரண்டோடு சற்றுக்கருத்தும் சொல்லப்பட வேண்டும். ஆனால் அக்கருத்து வலிமையாக வலியுறுத்தப்பட்டு திணிப்பதாக இருத்தல் கூடாது.…

“ரொம்பவே சிறிதாய்….”

ஞா.தியாகராஜன் வீட்டு கடன் பொருளாதார சிக்கல் உனக்கு சில இடங்களில் இருக்கும் செல்வாக்கு சாதுர்யமாய் சிலரை ஏமாற்றுவது உன் செல்ல பிள்ளைகளின் குறும்பு யார் மீதோ உனக்கிருக்கும் குரோதம் உலக சினிமா தலித் அரசியல் கொஞ்சம் அறம் காய்ந்து போன பழைய…

தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை

(முனைவர் சு.மாதவன்) தமிழாய்வுத்துறை, புனித வளனார் கல்லூரி (த), திருச்சிராப்பள்ளி. …………….. அறக்கட்டளை சொற்பொழிவு – எழுத்துரை – 08.12.2015 உதவிப்பேராசிரியர் – யூஜிசி – ஆர்ஏ, தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை பேச 9751 330…