வெண்சிறகுகள் …….

  அருணா சுப்ரமணியன்  என் சிறகுகளின் வெண்மை  உங்கள் கண்களை  கூசச்  செய்கிறதா? எதற்காகச் சேற்றை  தெளித்து விடப்  பார்க்கிறீர்கள்? உங்களுக்குத்  தெரியுமா? நீங்கள் தெளிக்கும் சேறு  என் மேல் படாமல் காக்க  பறக்கத் தொடங்கித் தான்  நான் உயரம் கற்றேன்... கறை சேர்க்க நினைத்த …
நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்றிதழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன…

கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்.

-- வேலூரில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி சார்பில் கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம். 17.10.2016 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவமனையில் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம் மாநில தலைவர் கே.பி.அருச்சுனன் அவர்கள்  தலைமையில் நடைப்பெற்றது. இந்த…

பூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது

புறக்கோளாய் சூரியனுக்குப் புதிய பூதக்கோள் -9 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம் தெளிந்துள்ளது…
சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

  சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார்.…
வண்ணதாசனுக்கு வணக்கம்

வண்ணதாசனுக்கு வணக்கம்

    எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன்.…
கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

  செந்தில் இந்த கட்டுரையின் நோக்கம், தெய்வம் (அ) கடவுள் என்ற - மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான -  கருத்தாக்கம் தேவையா? பயன் உள்ளதா? பயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க (நிலையோ/பொருளோ/சக்தியோ) உண்டா? இல்லையா? என்றெல்லாம் விவாதம் செய்வதை தவிர்த்து, மனிதன், ஜடப்பொருள், உயிர்கள், மற்றும் பேரியற்க்கைக்கும் ஆன தொடர்பினை அறிவியல் பாதையில் விசாரணைக்கு உட்படுத்துவதன்…
ஈர்மிப் பெருந்திணை

ஈர்மிப் பெருந்திணை

அழகர்சாமி சக்திவேல்   நீ பாதி நான் பாதி கண்ணே தலைவன் முனகினான் நான் பாதி அவள் பாதி கண்ணா தலைவியும்  முனகினாள்   ஊடுதல் காமத்திற்கு இன்பம்.... அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் தலைவி... தலைவன் முனகினான். நன்றி..நாளை என்…
அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101 அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத தூரம் ஓட வேண்டும் அம்மா ! குடியிருக்க இடம் ஏதம்மா , கடல் தடுப்பு முறிந்து போனால்! உடைந்து…

“முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா

பொன் குலேந்திரன் -கனடா நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும்  ஆக்கிரமித்த நீர் தேக்கம் அது. சேற்று நிறமுடைய நீர். அந்த  அழுக்கு நீரில் நான்கு சிறுவர்களும் இரு சிறுமிகளும்…