Posted inகவிதைகள்
பிஞ்சு.
இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே - உன் பிஞ்சுக் கால்களில்தான் - என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் - நீ பிறப்பெடுத்தாய் - உன் குழி விழுந்த கன்னத்தில் - யார் புன்னகையை தவழ விட்டான் ! கம்பளி பூச்சிப்போல்…