தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

இரா ஜெயானந்தன்

Total Contribution: 109 Articles

தஞ்சை மராட்டிய  மன்னர் சரபோஜி ராஜா -2. கண் மருத்துவ முன்னோடி

       இரா.ஜெயானந்தன் தஞ்சாவூர் மராட்டிய ஆட்சியில், இரண்டாம் சரபோஜி காலம் (1798-1832.) பொன்னான காலம் தமிழ் நாட்டு மக்களுக்கு.  இவர், மூன்று வேளை வயிறுமுட்ட…

தி.ஜா.வின் —– “ஏசு”

               இரா.ஜெயானந்தன் எல்லோரும் சேர்ந்துதான் அடித்தார்கள். இழுத்து வந்தார்கள். கையில் விலங்கு, காலில் விலங்கு.  உடல் முழுதும் ரத்த…

என் பெயர் முகுந்தன் C/o சினிமா

          இரா.ஜெயானந்தன் நான் சினிமாக்காரனாய் மாற, ஏதேதோ இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு, அய்யம் பேட்டையில் பஸ் ஏறி சென்னைக்கு   வந்திறங்கினேன்…

லா.ச.ரா.காலத்துக்கதை

கிணற்றுப்பக்கம் போனால்,  துவைக்கப்படாத  அத்தானின்  வேஷ்டியும் சட்டையும்  கல் மேல் அசடாய் தெரிந்தது.  வாழை "தார் "தள்ளியாயிற்று  தோட்டத்தில். கமலம் அடிவயிற்றைத்தடவிக்கொண்டாள்.  கணக்குப்படி  ஐந்தாவது தீபாவளி வரப்போகின்றது. …

கங்காவுக்கு பின் பெண்கள்

இரா.ஜெயானந்தன் நமது சிறுகதைகள் மரபிலக்கிய வகைமையில் தோன்றி, நமது தாத்தா-பாட்டிக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தது. ஒருவனுக்கு ஒருத்தி.  கணவனே கண் கண்ட தெய்வம்.  கற்புக்கரசி கண்ணகி.  ஒரு இல்,ஒரு…

நந்தி

நந்தி பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தேன் அசைவற்ற சிலை போல . வரும் போகும் பக்தர்கள்,  நந்திக்காதில் ஏதேதோ சொன்னார்கள்.  நந்தியின் கன்னத்தைத்தடவி ஒரு மூதாட்டி முத்தமிட்டு சென்றாள்.  இரண்டு…

தி.ஜா.வின்   – நையாண்டி தர்பார்

ஜெயானந்தன். சமீபத்தில் பக்கத்து வீட்டு கிழவருக்கு வயசு  (88), "ஆயுள் சான்றிதழ் கொடுக்க "ஃபோட்டோ, கைரேகை எடுக்க போஸ்ட் ஆபிஸிலிருந்து ஆட்கள் வீட்டுக்கே வந்திருந்தனர் .எல்லாம் ஐ.டி.…

சிறை (தமிழ் படம்)

பல அழுக்குகளால் மனம் சிறையுண்டு போன, மனித மனங்களிலும் உன்னதம் முகிழும் நேரம் சில உண்டு. பூக்கள் பூக்கும் காலை பொழுதின் அழகைக்காண கண்கோடி வேணடும்.  சூரிய…

வாழ்க்கை

கடைசிப்பெட்டியில்  கடைசியாக தாவி ஏறினேன்.  பசிக்கு  திரும்பி பார்த்தால்  ஏற்கெனவே  பண்டாரங்கள்  பொட்டலத்தை பிரித்து விட்டனர்.  கடைசியாக  மிஞ்சிய பொட்டலத்தை  ஒருவன் கொடுத்தான்.  பிரித்து பார்த்தால்  ஒரு…

அப்பாவின் குதிரை

குதிரை வண்டிக்காரன்  அப்பாவை பார்த்து விட்டான்.  மூட்டை முடிச்சு பாத்திரங்களோடு  இடுப்பில் ஐந்தாவது பிள்ளையோடு அம்மா! அம்மாவின் சுண்டு விரலை பிடித்தவன் நான்.  குதிரை கணைத்தது.  இருடா,…