உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ 13.  புகழுக்குச் சிலர் இப்புவியில்;  சிலர் ஏங்குவர்              போதகரின் சொர்க்கபுரி வர வேண்டு மென்று;  …

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற முதுமொழியில் வரும் 'சித்திரம்' என்ற சொல்லுக்கு மலையாளத்தில் 'திரைப்படம்' என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள்  உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக மட்டத்தில் உயரிய சிந்தனை நோக்கினைக் கொண்டதாகவும்…