வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 13

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 13. கிஷன் தாசின் பங்களாவில், முன்னடிக் கூடம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கிஷன் தாசும் பிரகாஷும் பஞ்சணை நாற்காலிகளில் அமர்ந்து ஆளுக்கு ஒரு நாளிதழைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தலை உயர்த்தும் பிரகாஷ், “அப்பா! நாம் காப்பி குடிக்கலாமா?”…

நாசாவின் விண்ணுளவி பூமியைச் சுற்றி விண்வெளி எங்கும் எதிர்மின்னிகள் நடனம் புரிந்து வருவதை வெளிப்படுத்துகிறது

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா  நாசா விண்ணுளவி கண்ட துருவ ஒளிவண்ண நடனம் +++++++++++++++ சூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன்…

தொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.

டாக்டர் ஜி. ஜான்சன் 170. அப்பா வந்துவிட்டார். நான் பயிற்சி மருத்துவம் முடித்துவிட்டேன். இனி நான் ஒரு மருத்துவன். என்னுடைய பெயருக்குப் பின்னால் எம்.பி.பி.எஸ். என்று போட்டுக்கொள்ளலாம். என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதோடு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் காத்திருந்தது. அப்பா…

அருணா சுப்ரமணியன் கவிதைகள்

அருணா சுப்ரமணியன் கழுவில் ஏற்றப்படும் காவல்காரர்கள் நாள்கணக்காய் காத்துக்கிடக்கும் எங்களை மூலையில் தான் கிடத்துகிறீர்கள் நீங்கள் இல்லா நேரத்தில் உங்கள் உடமைகளை களவாட நினைப்பவர்கள் கல்லால் அடிக்கிறார்கள் தாங்கிக்கொள்கிறோம் சில நேரங்களில் உங்கள் மறதியால் நாங்கள் தண்டனை பெறுகிறோம்.. நீங்கள் சாவியைத்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++ [64] நேற்று பிறப்பித்தது இன்றைய வெறியை; நாளைய வெற்றி, தோல்வி, வாய்ப் பூட்டை: குடி! எங்கிருந்து வந்தோம், ஏனென் றறியோம், குடி! ஏன் போவோம், எங்கென்…
நினைவலைகள்:  சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’

நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’

   முருகபூபதி - அவுஸ்திரேலியா   " நான் என் வாழ்வில் என்றுமே சிகரெட் புகைத்ததில்லை. ஆனாலும் நிறைய  சிகரெட் விளம்பரங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது. த்ரீ ரோஸஸ் ( Three roses)  என்றொரு சிகரெட்டுக்காகப் புகையை உள்ளிழுத்து  அனுபவித்து, ஆ...ஆ... என்று…

ITHAKA – பாடல் மொழிபெயர்ப்பு 

பாண்டியன் சுப்ரமணியம்   1894 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1910 இல் வெளியிடப்பட்ட Constantine Cavafy  இயற்றிய "ITHACA" என்ற கவிதை உலகப்பிரசித்தம் பெற்றது. இந்த பாடல் வாழ்க்கையை ஒரு பயணமாக உருவகப்படுத்தி எழுதப்பட்டது. உலகப்புகழ் பெற்ற இலக்கியங்கள், பாடல்கள், இசை, ஓவியங்கள் என படைப்புகள்…

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை கண்காட்சி

  வேலூர் மாவட்ட அறிவியல் மையம், தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சென்னை, இணைந்து நடத்தும் கோடைக்கால அறிவியல் முகாம் மே’17-2017, அன்று காலை தொடங்கி மே’19-2017 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் ஸ்ரீ புற்றுமகரிஷி…

  என் உலகத்தில் நீ இல்லை

        அறைந்து பூட்டப்பட்டுவிட்டது கதவு !   அதன் சாவி ஒரு முரட்டுக் கரத்தால் யாரும் மீட்டெடுக்க முடியாத ஆழ் கடலில் வீசப்பட்டுவிட்டது !   மனிதர்களுக்குப் புரியாத குயிலின் குரலில் அதை நான் முகரியில் இசைத்துக்…

  கிருஷ்ணா !

  உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களோடு நிற்கிறான் மூன்று வயது பார்த்திவ் ! " கிருஷ்ணா நான் பார்திவ் வந்திருக்கேன்... கண்ணை முழிச்சுப் பாரு... நான் பார்த்திவ் வந்திருக்கேன்... கனக நாசரைப் பாத்ததுபோல் என்னை பார்... " -- பக்தர்களின் சிரிப்பை…