கிருஷ்ணா !

This entry is part 9 of 15 in the series 21 மே 2017

 

உடுப்பி

கிருஷ்ணர் கோயிலில்

பக்தர்களோடு

நிற்கிறான்

மூன்று வயது பார்த்திவ் !

” கிருஷ்ணா

நான் பார்திவ் வந்திருக்கேன்…

கண்ணை முழிச்சுப் பாரு…

நான் பார்த்திவ் வந்திருக்கேன்…

கனக நாசரைப் பாத்ததுபோல்

என்னை பார்… ”

— பக்தர்களின் சிரிப்பை

அவன் கண்டுகொள்ளவில்லை !

Series Navigation  என் உலகத்தில் நீ இல்லை2017ஆம் ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *