
தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம் , சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் 24-06-2017 மாலை 0530 மணிக்கு நிகழ்கிறது..விழாவில் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றுகிறார்.
ஜெயந்தனின் சிந்தனைக் கூடல் மற்றும் the Roots சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு கல்வியாளர் சௌமா இராஜரெத்தினம் தலைமையேற்கிறார்.
கவிஞர் இளம்பிறை, வே .எழிலரசு, நா.வே.அருள், ஜீவகரிகாலன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
சீராளன் ஜெயந்தன் வரவேற்புரையாற்ற கவிஞர் நவமணி சுந்தர ராஜன் நன்றியுரையாற்றுகிறார்.
அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- திருவிழா (ஐக்கூ கவிதைகள்)
 - தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை
 - எதிர்பார்ப்பு
 - கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’
 - வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 17
 - பெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா ?
 - யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16
 - தமிழ்மணவாளன் கவியுலகம்
 - பாரதி பள்ளியின் நாடகவிழா
 - உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
 - தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம்
 - சேவை
 - சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்
 - பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)