உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா

உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா

திண்ணை வாசக நண்பர்களே, ஆங்கிலத்தில் பெர்னார்ட் ஷா எழுதிய Man and Superman நாடக மொழிபெயர்ப்பான எனது நூல் "உன்னத மனிதன்", சென்னை தாரிணி பதிப்பகமாக, திருமிகு தேமொழியின் மதிப்புரையோடு திரு. வையவன் வெளியிட்டுள்ளார். இந்நாடகக் காட்சிகள் யாவும் தொடர்ந்து திண்ணையில்…

உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்

  அணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி அறிவியல் தமிழுலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட திரு. ஜெயபாரதன் அவர்கள் இலக்கியம் படைப்பதில் பன்முகத் திறமை கொண்டவர். கதைகள், கவிதைகள்,…
அவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்

அவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்

               இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு நிகழ்வும், முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்  30 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு  அவுஸ்திரேலியா மெல்பனில்,  …
”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

By NATALIE KEEGAN நாட்டலி கீகன் 21st February 2016 எடை குறைக்கவும், உடல் பலம் ஏற்றவும் விரும்பும் பலர் இந்த பேலியோ டயட்டை வெகுவாக புகழ்கிறார்கள் ஆனால், இந்த பேலியோ டயட் (குகை மனிதனின் உணவுப்பழக்கம் என்றும் கூறப்படும்) இந்த…

அவள் ஒரு பெண்

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை என்னினிய காதலி ! நாட்டுப் புறத்து நங்கை இல்லையென நான் அறிவேன். என்றென்றும் அன்பை அள்ளித் தருபவள் அவள்.…

கவிதைகள்

வான்மதி செந்தில்வாணன். மழை நாளொன்றில் நடைவாசல் திண்ணையில்  அமர்ந்தவாறு வேடிக்கை  பார்த்த  எனக்கு சட்டென ஒரு யோசனை . வீட்டிற்குள்  ஓடி சர சரவெனக் காகிதங்களைக் கிழித்து சிறிதும்  பெரிதுமாய் சில கப்பல்கள்  செய்து மிதக்கவிட்டேன் அக் கிடைமட்ட அருவியில். நீரோட்டத்தின்…

கருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்

    Posted on September 2, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++   அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! மரணக் கல்லறைகள் !…

கம்பனின்[ல்] மயில்கள் -4

எஸ் ஜயலட்சுமி இராமனின் தெய்வம்! தூய சிந்தை திரியக் காரணமான இராவணவதம் முடிந்ததும் சிவபெருமான் சொற்படி த்யரதன் போர்க்களம் வருகிறான். இராவணவதம் செய்து தேவர்கள் துயர் தீர்த்த அருமை மகனை ஆரத் தழுவிக் கொள்கிறான். மகிழ்ச்சியில் இராமனிடம் இரு வரங்கள் கேட்கும்படி…
கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிதை என்பது மொழியின் செயல்பாடு மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு. மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன்,…
மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவி

மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவி

கவிஞர் இரா.இரவி      ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.  நட்சத்திரங்கள் நிறைந்த வானம் என்பது எல்லாக் கவிஞர்களும் எழுதுவது.  நூலாசிரியர் கவிஞர் ப. மதியழகன் வித்தியாசமாக சிந்தித்து மிக இயல்பாக கவிதைகள் எழுதி உள்ளார்.  வசன நடையில் பல…