4. புறவணிப் பத்து

புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது,…
தில்லிகை  வணக்கம்   2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு  அழைப்பிதழ்

தில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்

தில்லிகை  வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு  அழைப்பிதழ் இணைப்பில்... தலைப்பு :  காந்தியம் இன்றைய தேவை உரையாளர் : ர. சதீஷ் முதுகலை மாணவர் தில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி தலைப்பு : நவீன இந்தியாவிற்கு காந்தியடிகள் உரையாளர் : அ. அண்ணாமலை இயக்குநர் தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுதில்லி மறைந்த தெட்சிணாமூர்த்தி அவர்கட்கு அஞ்சலி முன்னதாக நிகழும்.   12 அக்டோபர் 2019,  சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு,…