நெஞ்சில் உரமுமின்றி

நெஞ்சில் உரமுமின்றி

 (கௌசல்யா ரங்கநாதன்) . ..... ஸ்டேட்சில் செட்டிலாயிருந்த எனக்கு, ஏனோ விளங்கவில்லை  கடந்த சில நாட்களாய் என் ஆருயிர்  பாலிய சினேகிதி உமாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னே நெஞ்சுரம் படைத்தவள் அவள் என்று நினைக்கையில் மெய் சிலிர்த்துப்போவேன் நான். பொறியியல்  படிப்பில்…
அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

ஜோதிர்லதா கிரிஜா (நவம்பர், 1992 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் அன்பைத்தேடி எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)         பகுத்து அறியாமல் எதையும் ஏற்கக்கூடாது எனும் பிடிவாதமும், மாறுபட்ட கருத்துக் கொண்டிருப்பவர்களே யானாலும், அவர்களுடன் விவாதித்துத் தனது சிந்தனையை மறு பரிசீலனை…
மீன்குஞ்சு

மீன்குஞ்சு

ஜனநேசன் “அப்பா,  நீச்சல் பயிற்சிக்கு பணம் தர்றேனு சொன்னீங்களே குடுங்கப்பா,  இந்த கொரோனா விடுமுறையிலே பழகிக்கிறேன்ப்பா    “  என்று ஆறாவது படிக்கும்  மகன் கௌதம் கொஞ்சும் மொழியில் கேட்டான். அப்பா சுந்தர் தனது பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்து “அரைமணி…