இலக்கியப்பூக்கள் 224

This entry is part 15 of 17 in the series 12 டிசம்பர் 2021

இலக்கியப்பூக்கள் 224
வணக்கம்,
இவ்வாரம் வெள்ளிக்கிழமை(10/12/2021) லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 224 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
மாலினி மாலா (கவிதை:இருவேறு பாதைகள்..),
புராந்தகன்(அவுஸ்திரேலியா),
தர்மினி(பிரான்ஸ்) (கவிதை:மென்பச்சைக்காலம் — நன்றி:அம்ருதா இதழ்),
சைவப்புலவர்.கல்லோடை கரன்(அவுஸ்திரேலியா),
உமா (கவிதை:தொலைத்தது/ நன்றி:அனாமிகா ரிஷி),
பாவலர்.கருமலைத்தமிழாழன்,
திருமலை சுந்தா (குறுங்கதை:அடையாளம்),
சங்கர சுப்பிரமணியன் -மெல்பேர்ன்,
அகமது பைசால் (கவிதை:வாசல்வரை வந்துவிட்டு..),
மூபின் சாதிகா (குறுங்கதை: பல்),
பிரேமா- தமிழகம் (நூல் அறிமுகம்:’முட்டுவீடு’ – தமிழச்சி தங்கபாண்டியன்)
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒரு ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.
உங்கள் படைப்புக்களையும் தெளிவான ஒலிப்பதிவாக அனுப்பினால் (கவிதை(3,4 நிமிடங்கள்),சிறுகதை/உருவகக்கதை(10நிமிடங்கள்),நூல் அறிமுகம்/இலக்கியம்(7நிமிடங்கள்)என படைபுக்கள் அமையவேண்டும்) தொடர்ந்துவரும் நிகழ்வில் இணைத்துக்கொள்ளப்படும்.
நிகழ்வைக் கேட்பதுடன்,நிகழ்வைப்பற்றிய தகவலை நண்பர்களுக்குப் பகிருங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்.

Series Navigationஎனது ஆகாயம்எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *