கபுக்கி என்றோர் நாடகக்கலை

கபுக்கி என்றோர் நாடகக்கலை

    அழகர்சாமி சக்திவேல் முத்தமிழை, நாம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். அந்த நாடகத்தமிழை, வசன நடை குறைந்த, பாடல்கள் மற்றும் ஆடல்கள் நிறைந்த கூத்து என்றும், வசன நடை நிறைந்த நாடகம் என்றும், நாம்…

2 கவிதைகள்

  வசந்ததீபன் 1) ஆகப் பெரிய துயரம் _______________________________   நிறமற்ற  மீன்கள்  உயிர்  காக்கும் நிறமுள்ள  மீன்கள்   கனவுகள்  வளர்க்கும் நிறங்கள்  என்பது  தோற்றப்பிழை வாழ்தல்  இனிது வாழ  வைத்தல்  மிக  இனிது வாழ்விற்கு  தம்மைக்  கொடுத்தல்   மிக  மிக …

காற்றுவெளி ஐப்பசி 2022

  வணக்கம்,காற்றுவெளி (2022) ஐப்பசி மாத இதழ் வெளிவந்துள்ளது.அனைவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பட்டுவருகிறது.சிற்றிதழ்களின் தாமதம் தவிர்க்கமுடியாததாகவே தொடர்கிறது.இதழை உங்கள் நண்பர்கலுடனும் பகிர்வதன் மூலம் மேலும் பல படைப்பாளர்களை இணைக்கமுடியும்.இவ்விதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:             -மகிழை.சிவகார்த்தி       …

மழைப்பொழியா மேகங்கள்

  சியாமளா கோபு அவனை எழுப்ப வெண்மேகங்கள் அறையின் உள்ளே வர முயன்றது. அவனை ஏன் எழுப்புவே என்று பின்னால் வந்த சூரியன் அதட்டியது.. தன் வார்த்தைக்குக்  கட்டுப்பட்டு  அறையின் கண்ணாடி சுவற்றை முட்டி நின்ற வெண்மேகத்திடம் இரக்கப்பட்டு, திரை சீலைகளையும்…

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு  

  மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்…

தொடரும்…..!!!!

    லதா ரகுநாதன் "இன்றைய தலைப்புச்செய்திகள்" முதலமைச்சர் இலவச காணொளி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உரக்கக் கர கரத்துக்கொண்டிருந்தது. அது மிகச் சிறிய ஒற்றை அறை கொண்ட ஹவுசிங் போர்ட் குடி இருப்பு. அதன் ஏதோ ஒரு …

பூவம்மா

  சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள்.  எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…

தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்

  தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்தில்லிகையின் இந்த மாத கூடுகை காந்தியடிகளைப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடலாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.நாள் : 22.10.22நேரம் : மாலை 5 மணி.இடம் : தில்லித் தமிழ்ச்…

அச்சம்(La Peur)

                                      (மூல மொழியில் வெளியான ஆண்டு 23 அக்டோபர் 1882)                      கி தெ மொப்பசான்                       தமிழில் நா கிருஷ்ணா இரவு உணவுக்குப்…