Posted inகதைகள்
ஊரும் உறவும்
தமிழ்வாணன் சிங்கப்பூர் வந்தபிறகுதான் அவனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அருண் என்று பெயர் வைத்தான். ஓராண்டாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடிக் கிராமம் அவனின் சொந்த ஊர். ஒவ்வொரு ஞாயிறு காலையும் அம்மா செல்லத்தாயுடன் முகம்காட்டிப் பேசுவான். அருண் மடியில் இருப்பான்.…