கோ.வைதேகி

பூ பூத்து காய் காய்த்து
நிழல் தரும் போதெல்லாம்
இல்லாத அழகு பறவை வந்து
கூடு கட்டும் போது வந்து விடுகிறது
மரத்திற்கு….
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
கோ.வைதேகி
பூ பூத்து காய் காய்த்து
நிழல் தரும் போதெல்லாம்
இல்லாத அழகு பறவை வந்து
கூடு கட்டும் போது வந்து விடுகிறது
மரத்திற்கு….