Posted inகவிதைகள்
போதி மரம்
எனக்கு ஞாபகமில்லை அவரை. அவர் எனைப்பார்த்து புன்னகையை சிந்தினார் நானும் சிந்தினேன். அருகில் வந்தார். நானும் அவரருகே சென்றேன். நினைவில்லையா...., இழுத்தார். கொஞ்சம் நெற்றியை தடவினேன். "அதான் சார். ... போனமாசம் இதே இடத்தில் நான் வாந்தி எடுத்த போது ஓடோடிச்சென்று…