Posted inகதைகள்
வெறிச்சாலை அல்லது பாலைவனம்
ஏ.நஸ்புள்ளாஹ் அவர் கண்களைத் திறந்தபோது, எங்கும் மணல் மட்டுமே. எந்த மரமும் இல்லை எந்த சத்தமும் இல்லை காற்று வீசினாலும், அது கூட ஒரு இறந்த இசையைப் போல இருந்தது. “நான் எங்கே வந்துவிட்டேன்?” என்று அவர் தன்னிடம் கேட்டார். ஆனால்…