Posted in

ஆத்துல இன்னும் தண்ணி வரல….

This entry is part 23 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

    அப்பத்தாவுக்கு உள்ளூர் வைத்தியர் வைச்ச கெடு, ‘அமாவாசை தாண்டுறது கஷ்டம்’. கண்ணும் தெரியல காதும் கேட்கல பேச்சும் கொளறுது … ஆத்துல இன்னும் தண்ணி வரல….Read more

Posted in

புதிய கட்டளைகளின் பட்டியல்..

This entry is part 36 of 41 in the series 10 ஜூன் 2012

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ … புதிய கட்டளைகளின் பட்டியல்..Read more

Posted in

உட்சுவரின் மௌன நிழல்…

This entry is part 13 of 33 in the series 27 மே 2012

* இரவின் துளி ஈரம் பரவும் இவ்வறையெங்கும் கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின் முதல் கீற்றை ஒற்றியெடுக்கும் உதடுகள் உச்சரிக்க மறுக்கின்றன … உட்சுவரின் மௌன நிழல்…Read more

Posted in

நழுவும் உலகின் பிம்பம்

This entry is part 4 of 30 in the series 22 ஜனவரி 2012

இளங்கோ * வெகு நேரமாய் தலையசைத்துக் கொண்டிருந்த பூவில் எறும்பொன்று நடுங்குகிறது வீசும் காற்று புரியாமல் கைவிரித்துத் தாங்கிப் படர்ந்த பச்சைக் … நழுவும் உலகின் பிம்பம்Read more

Posted in

மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.

This entry is part 6 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

. * சலுகையோடு நீட்டப்படும் கரங்கள் பெற்றுக் கொள்கின்றன ஒரு கருணையை மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள் அடையத் துடிக்கின்றன இறுதி … மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.Read more

Posted in

சின்னஞ்சிறிய இலைகள்..

This entry is part 4 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

* பிளவுண்ட கரிய அலகில் இரைப் பற்றுதல் துள்ளத் துடிக்க இறுக்குகிறது உயிரை உயிர் வடிவம் கனமெனவோ கனமற்றோ அசைகிறது பசியின் … சின்னஞ்சிறிய இலைகள்..Read more

Posted in

வாக்குறுதியின் நகல்..

This entry is part 11 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

* ஒரு வாக்குறுதியின் நகல் தன்னகத்தே எழுதிப் போகும் சொற்களின் இடைவெளிகளில் உழுகிறது பார்வைகளை அவைச் சொல்லத் தப்பிய தருணங்களை நீட்டும் … வாக்குறுதியின் நகல்..Read more

Posted in

அதிர்ஷ்ட மீன்

This entry is part 1 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

* ஆறடி நீளம் இரண்டடி அகல கடலுக்குள் கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய மீனுக்கு தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக உணவு உருண்டைகளின் … அதிர்ஷ்ட மீன்Read more

Posted in

செதில்களின் பெருமூச்சு..

This entry is part 27 of 47 in the series 31 ஜூலை 2011

* பிடித்து உலுக்கும் கனவின் திரையில் அசைகிறது உன் நிழல் நீயுன் தூண்டில் வீசிக் காத்திருக்கிறாய் என் உரையாடலின் உள்ளர்த்தம் சிக்குவதற்கு … செதில்களின் பெருமூச்சு..Read more

Posted in

பயணத்தின் மஞ்சள் நிறம்..

This entry is part 1 of 32 in the series 24 ஜூலை 2011

* மதிய வெயில் கோடுகளாய் குறுக்கே விழுந்திருந்த ஒரு நடைப்பாதைப் பொழுது பயணத்தின் மஞ்சளை கரு நிழல் துரத்துவதை எண்ணியிராத ஓர் … பயணத்தின் மஞ்சள் நிறம்..Read more