7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்
Posted in

7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்

This entry is part 25 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஆகஸ்டு 30லிருந்து பதினோரு நாட்கள் மதுரை தமுக்கம் வளாகத்தில் நடைபெற்ற 7வது மதுரைப் புத்தகத்திருவிழா கடந்த 9ம்தேதி முடிவுற்றது. ’திரு’ … 7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்Read more

Posted in

இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்

This entry is part 22 of 41 in the series 13 மே 2012

சிலவருடங்களுக்குமுன் எங்களூரில் ஒரு நாள் சாலையோரத்து காப்பிக்கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வினியோகித்துக்கொண்டிருந்தார். எனக்கும் கொடுத்தார். அது … இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்Read more

Posted in

”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”

This entry is part 4 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுவோர் தமிழ்ச்சைவர்கள். ’தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்பது இவர்கள் கொள்கை. சைவ சித்தாந்த … ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”Read more

“தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”
Posted in

“தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”

This entry is part 1 of 45 in the series 4 மார்ச் 2012

பீஹார் எங்கிருக்கிறது என்று ஆரம்பித்து ஆரம்ப வகுப்பு எடுக்கவில்லை. எங்கு இருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரம், தமிழகம் எங்கிருக்கிறதோ அவ்விடத்து … “தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”Read more

Posted in

“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”

This entry is part 6 of 39 in the series 18 டிசம்பர் 2011

கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே … “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”Read more

Posted in

இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !

This entry is part 29 of 44 in the series 16 அக்டோபர் 2011

  “என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு … இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !Read more

Posted in

பாரதியாரைத் தனியே விடுங்கள் !

This entry is part 9 of 45 in the series 2 அக்டோபர் 2011

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் பிறக்கும் என்பார் பலர். எடுத்துக்காட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை … பாரதியாரைத் தனியே விடுங்கள் !Read more

Posted in

இலக்கியவாதிகளின் அடிமைகள்

This entry is part 38 of 41 in the series 25 செப்டம்பர் 2011

பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள்.  சிலர் கட்டுரைகளும் வரைவார்கள்.   இவர்கள் தங்கள் இளம் வயதில் … இலக்கியவாதிகளின் அடிமைகள்Read more

Posted in

பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!

This entry is part 25 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று. பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, … பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!Read more

Posted in

குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்

This entry is part 2 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியது. இன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது. குழந்தைகள் … குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்Read more