ஆகஸ்டு 30லிருந்து பதினோரு நாட்கள் மதுரை தமுக்கம் வளாகத்தில் நடைபெற்ற 7வது மதுரைப் புத்தகத்திருவிழா கடந்த 9ம்தேதி முடிவுற்றது. ’திரு’ … 7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்Read more
Author: kavya
இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்
சிலவருடங்களுக்குமுன் எங்களூரில் ஒரு நாள் சாலையோரத்து காப்பிக்கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வினியோகித்துக்கொண்டிருந்தார். எனக்கும் கொடுத்தார். அது … இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்Read more
”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
சிவனை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடுவோர் தமிழ்ச்சைவர்கள். ’தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!’ என்பது இவர்கள் கொள்கை. சைவ சித்தாந்த … ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”Read more
“தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”
பீஹார் எங்கிருக்கிறது என்று ஆரம்பித்து ஆரம்ப வகுப்பு எடுக்கவில்லை. எங்கு இருக்கிறதோ அவ்விடத்து வாழ்க்கை முறை, கலாச்சாரம், தமிழகம் எங்கிருக்கிறதோ அவ்விடத்து … “தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”Read more
“சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”
கருநாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மதச்சடங்கொன்று சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதன் பெயர் “மடே … “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”Read more
இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !
“என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு … இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !Read more
பாரதியாரைத் தனியே விடுங்கள் !
தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் பிறக்கும் என்பார் பலர். எடுத்துக்காட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை … பாரதியாரைத் தனியே விடுங்கள் !Read more
இலக்கியவாதிகளின் அடிமைகள்
பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள். சிலர் கட்டுரைகளும் வரைவார்கள். இவர்கள் தங்கள் இளம் வயதில் … இலக்கியவாதிகளின் அடிமைகள்Read more
பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!
சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று. பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, … பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!Read more
குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்
அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியது. இன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது. குழந்தைகள் … குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்Read more