Posted in

நீர்நிலையை யொத்த…

This entry is part 17 of 33 in the series 14 ஏப்ரல் 2013

    என்னை எடுத்துக்கொண்டு யாராவது எனக்கொரு அதிர்வுகளற்ற ஆன்மாவைத் தாருங்களேன்   நீர்நிலையின் மேற்புறத்தின் பரப்பு இழு விசையில் சிறு … நீர்நிலையை யொத்த…Read more

Posted in

அம்மாவின் அங்கி!

This entry is part 24 of 32 in the series 13 ஜனவரி 2013

திங்கள் முதல் வெள்ளிவரை நெடுந்தொடர்களின் நாயகிகளின் குடும்பப் பிரச்சினைகளில் ஒன்றிப்போன மனைவி வார விடுமுறையின் துவக்கத்தில் காரணமின்றி கோபித்துக்கொண்டு மகளின் அறையில் … அம்மாவின் அங்கி!Read more

Posted in

எதிர் வினை!

This entry is part 19 of 23 in the series 14 அக்டோபர் 2012

காத்தமுத்துப் பேத்திக்குக் காதுவரை வாய் காட்டுக் கூச்சல் போடும் காது கிழியப் பேசும் கட்டிக்கப் போகிறவனுக்குக் கஷ்டம்தான் என்பர் சொந்தங்களுக்கு இடையேயான … எதிர் வினை!Read more

Posted in

காத்திருப்பு

This entry is part 19 of 28 in the series 3 ஜூன் 2012

குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் … காத்திருப்புRead more

Posted in

சருகாய் இரு

This entry is part 38 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உதிர்ந்துப்போன பிறகும் !! தன்னுடன் வைத்திருக்கும் சத்தமெனும் சலசலப்பை சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்!! தன் கண பரிணாமத்தை இலேசாக மாற்றி இருக்கும் … சருகாய் இருRead more

Posted in

வெறும் தோற்ற மயக்கங்களோ?

This entry is part 15 of 42 in the series 25 மார்ச் 2012

அதற்கப்புறம் ஆறேழு மாதங்களாகியும் அம்மாவுக்கு அப்பாவின் மறைவு குறித்து தீர்மானமாக ஏதும் புரிந்துவிடவில்லை அன்றாட வாழ்க்கையில் அதிகப்படியான உரையாடல்களை அம்மா அப்பாவிடம் … வெறும் தோற்ற மயக்கங்களோ?Read more

Posted in

அந்த முடிச்சு!

This entry is part 25 of 45 in the series 4 மார்ச் 2012

அது சம்பவித்துக் கொண்டிருந்தது அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன் உடல் கிடத்தி வைக்கப்பட்டு உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிடியை இழக்க அது சம்பவித்துக் … அந்த முடிச்சு!Read more

Posted in

திண்ணையில் கண்ணம்மா பாட்டி

This entry is part 9 of 39 in the series 18 டிசம்பர் 2011

நள்ளிரவில் நனைந்திருந்த நிலையத்தில் நின்றது பேரூந்து முன்னிரவின் மழை மிச்சமிருந்தது மசாலாப் பால் கடையின் மக்கிப்போன கூரையில் மஞ்சள் தூக்கலாக யிருந்த … திண்ணையில் கண்ணம்மா பாட்டிRead more

Posted in

வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்

This entry is part 33 of 48 in the series 11 டிசம்பர் 2011

இந்தப் பதிவை வாசிக்கும் முன், இதே திண்ணையில் பழைய இதழ்களிலிருந்து எனது‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன … வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்Read more

Posted in

வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்

This entry is part 9 of 48 in the series 11 டிசம்பர் 2011

இந்தப் பதிவை வாசிக்கும் முன், இதே திண்ணையில் பழைய இதழ்களிலிருந்து எனது‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன … வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்Read more