இயற்கை

This entry is part 37 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

விளக்குகளிளால் மட்டுமே

வெளிச்சம் பெரும் குடிசையில்

நிலவு மட்டுமே

நீண்ட ஒளியால்

சமத்துவம் பேசிவிட்டு போகிறது

மாடிவீட்டை கடந்து வரும்

என் கால்களிலிருந்து

என் கண்களுக்கு

அ. இராஜ்திலக்

Series Navigationஏய் குழந்தாய்…!நிலாக்காதலன்
author

அ.இராஜ்திலக்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *