மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++
வாசலைத் தாண்டி வெளியே றாது
காசினியில் நடப்பதை அறிவேன் !
பலகணி வழியே எட்டிப் பாராது,
வானுலகு நடப்பு எனக்குத் தெரியும் !
எத்தனை தொலைவுக் கப்பால் போயினும்
கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே !
கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே !
கதவுக்கு வெளியே போகாது, நீ
காசினி நடப்பை அறிய முடியும் !
சாளரம் வழி நீ எட்டிப் பாராது,
வானத்து நடப்பை அறிய முடியும் !
வரம்பு தாண்டி ஒருவன் போயினும்
அறிவது என்னமோ சிறிது தான் !
அறிவது என்னமோ சிறிது தான் !
பயண மின்றிப் போகுமிடம் வந்துசேர் !
பார்த்து விடு நீ யாவும் நோக்கா மலே !
பார்த்து விடு நீ யாவும் நோக்கா மலே !
+++++++++
- ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா
- மழைக்கூடு நெய்தல்
- அம்மா இல்லாத நாட்கள் !
- பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது
- இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2
- புலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்
- இரக்கம்
- கவிதைகள்
- தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை
- மருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்
- கே. ஜி. அமரதாஸ நினைவுகள்
- உள்ளொளி விளக்கு !
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)