Posted in

மேன்மை தாங்கிய மெய்கள்

This entry is part 1 of 5 in the series 16 மார்ச் 2025

ரவி அல்லது உடைகள்மாறும் பொழுதுஅதுஉலவுவதற்கு சாத்தியமாக அமைந்தது.உணவுகள் மாறும்பொழுதுஉற்சாகமாக இருந்தது.நினைவுகளைஞாபகிக்க முடியாமல்நடப்பவைகள்யாவும்நிரம்பியபொழுதுநாகரீகமெனத் தோன்றியது.அழுத்த விசைகளுக்குஆட்கொண்டபொழுதுஅடுத்த தலைமுறைவளர்ந்து நின்றுஅயலகனாகஆச்சரியம் தந்தது.அவ்வப்பொழுதுதானஊர்ப் பயணங்கள் அங்கேயும்ஒன்ற … மேன்மை தாங்கிய மெய்கள்Read more

Posted in

சுவைக்க வைத்த பாவிகள்

This entry is part 2 of 5 in the series 16 மார்ச் 2025

ரவி அல்லது ஆசையாக எட்டிப் பார்க்கிறது. சுவை மொட்டுக்கள் உள் நாக்கிலும் எச்சிலூற.  குரலெடுத்து கூவினாலும் குயிலை ரசிக்க முடியவில்லை கண்ணி … சுவைக்க வைத்த பாவிகள்Read more

ஶ்ருதி கீதை – 3
Posted in

ஶ்ருதி கீதை – 3

This entry is part 3 of 3 in the series 9 மார்ச் 2025

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.31] ஆக்கலுமில்லை! காத்தலுமில்லை! அழித்தலுமில்லை! எங்குமெதுவும் எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை! பிறப்பில்லா காளியும் காளையும்  உன் உளவாக்கலால் கூடிக் … ஶ்ருதி கீதை – 3Read more

ஶ்ருதி கீதை – 2
Posted in

ஶ்ருதி கீதை – 2

This entry is part 5 of 5 in the series 2 மார்ச் 2025

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.18] முனிகள் காட்டிய பல வழிகளுள் அடிவயிற்று அக்கினியில் தூலமாய்  நும்மைத் தொழுவர் சிலர். சூக்கும நோக்குடை ஆருணிகள் … ஶ்ருதி கீதை – 2Read more

அஞ்சலிக்குறிப்பு: சங்கீதக் கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் நினைவுகள் 
Posted in

அஞ்சலிக்குறிப்பு: சங்கீதக் கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் நினைவுகள் 

This entry is part 1 of 5 in the series 2 மார்ச் 2025

                                                         முருகபூபதி  சில வாரங்களுக்கு முன்னர்   இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த … அஞ்சலிக்குறிப்பு: சங்கீதக் கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் நினைவுகள் Read more

 ஶ்ருதி கீதை – 1
Posted in

 ஶ்ருதி கீதை – 1

This entry is part 6 of 7 in the series 23 பிப்ரவரி 2025

(அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறேன். இந்தக் கடிதம் ஒரு நினைவூட்டலாகவும், என் பணிவான வேண்டுகோளாகவும் இருக்கிறது. என் …  ஶ்ருதி கீதை – 1Read more

Posted in

இரக்கத்தைத் தின்ற இத்யாதிகள்

This entry is part 1 of 7 in the series 23 பிப்ரவரி 2025

ரவி அல்லது வேகமாக சாலைகளில் பறந்து கொண்டிருக்கும் மனிதக் கூடுகளைப் பற்றி  பெரிதாக  அலட்டிக் கொள்ளத்தேவையில்லை அவைகள் நிலையாமையில் கால்கோள்வதால். அவைகளின் … இரக்கத்தைத் தின்ற இத்யாதிகள்Read more

Posted in

மனிதக் கோப்பையினாலொரு மானுடப்பருகல்

This entry is part 2 of 7 in the series 23 பிப்ரவரி 2025

ரவி அல்லது யாவைச் சுற்றியும் நிறைந்திருக்கும்  நிம்மதியை திளைக்கப் பழகிடாத துயரத்தில்  கோப்பையைத் தூக்கியபடி கொடுந்துயரில்  பார தூரம் பயணிக்கின்றேன் நிரப்பிவிடுவார்கள் … மனிதக் கோப்பையினாலொரு மானுடப்பருகல்Read more

பழகிப் போச்சு….
Posted in

பழகிப் போச்சு….

This entry is part 5 of 7 in the series 23 பிப்ரவரி 2025

சோம. அழகு இவ்வார்த்தையை ஒரு முறையேனும் ஏதோவொரு சூழலில் உச்சரிக்கச் சொல்லிப் பணிக்காத வாழ்க்கை அமையப் பெற்ற யாரேனும் இவ்வுலகில் இருக்கின்றனரா? … பழகிப் போச்சு….Read more

Posted in

தள்ளி வைத்த தயக்கம்

This entry is part 11 of 11 in the series 16 பிப்ரவரி 2025

-ரவிஅல்லது எனக்கான சாத்தியக்கூறுகள் வாழ்க்கை முழுவதும் விரவிக்கிடக்கையில் உன்னிடம் நான் பேசியிருக்கலாம். எத்தனையோ பேரிடம் எத்தனையோ  மணி நேரம் பேசினேன். உன்னிடமும் … தள்ளி வைத்த தயக்கம்Read more