திருப்பூர்   இலக்கிய விருது   2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24

0 முன்னதாக நடந்த “ தமிழ் இலக்கியம் சில புதிய பரிமாணங்கள் “ என்றத் தலைப்பிலான கருத்தரங்கிற்கு முன்னாள் துணை வேந்தர்                    ப. க. பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கருத்தரங்கைத் துவக்கி வைத்து   பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் ’ தமிழ்ப்பதிப்பக உலகின் என்ற எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் பல்வேறுத் தலைப்புகளில் பேசினர். மலையாளம்- தமிழ்- ஆங்கிலத்தில் எழுதும்…

அம்மா பார்த்துட்டாங்க!

வெ.தி.சந்திரசேகரன் வழக்கம்போல கல்லூரிக்கு வந்த தமிழ்க்கொடியை, இன்றைக்கு கால்குலஸ் நடத்தும் புரபசர் பொன்னுச்சாமி வராத காரணத்தால், அவளோடு படிக்கும் அருண் சினிமாவிற்கு அழைக்க, அவளும், சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி’ யென்று தலையாட்டினாள். நாளையும், நாளைமறுநாளும் சனி, ஞாயிறு ஆதலால் கல்லூரிக்கு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ், 24 நவ்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி - கே.வி.…
இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும் 

இடிந்த சுவரும் மடிந்த உயிர்களும் 

யசோதா சரவணன் மேட்டுப்பாளையம் மேடுகளும் பள்ளங்களுமாகவே  வாழும் மக்களின் வாழ்நிலைகளும் உயர்சாதி பணக்காரனின் வீடோ மேட்டுப்பகுதியில் அதை இருபது அடி உயரமுள்ள கருங்கல் சுற்றுச்சுவர் காவல் காத்தது. அதையொட்டிய தலித்துகளின் வீடுகளோ கழிவுநீர் வாய்க்காலுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில். கருங்கல் சுவற்றின்…

களவு போன அணுக்கப்பை

ரவி அல்லது ஆடை பாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான் தரித்த ஆடைகள் யுவனாக தோற்றமளிப்பதால். மகனின் அம்மா பிறந்த நாளுக்கா இல்லை அதற்கு ஆறு நாள் முன்பான எனது பிறந்தநாளுக்கா என்று யோசிப்பதைவிட மேலாடையில் பையற்ற இடத்திலிருக்கும் இலட்சினைக்குறி பார்க்கத் தோற்ற…
சாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை

சாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை

                                                                             முருகபூபதி இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட  பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு  புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில்…
கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
தொடர் மழை

தொடர் மழை

ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க…

வெற்றியின் தோல்வி

சசிகலா விஸ்வநாதன்                கடற்கரை சாலையில் அமைந்த அந்த அரசு அலுவகத்தில் அன்று  பரபரப்பு  கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பல்வேறு முயற்சிகள், வெகு வருட காத்திருப்புகள், அலுப்பூட்டும் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள்; இதை எல்லாம்…
பரிதாபம்

பரிதாபம்

              வளவ. துரையன் அஞ்சல் கொண்டுவந்து தரும் அஞ்சல்காரர் போல ஒரு சில வீடுகளுக்கு முன் ஓயாமல் வந்து நிற்கிறது வெள்ளைப் பசு மாடு. ஒன்றுமே போடாததால் அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் பரதேசியாய் அதுவும் போகிறது. பாலைக் கறந்துவிட்டு வெளியே விரட்டிவிட்டப்…