Posted inகதைகள்
தெறிப்பு
பென்னேசன் வெய்யில் கொள்ளை போயிக்கிட்டு இருக்கு? எதுக்குக் கிளம்பறே? சித்தப்பாவைப் பார்த்துட்டே போகலாமேடா. நான் சொல்றதை விட நீ இருந்து அவர்கிட்டே சொல்லிட்டுப் போனா அவருக்கும் ஒரு சமாதானமா இருக்கும் இல்லை. வர்ற நேரம்தான். பார்த்துட்டே போயிடேன்’ என்று அவனை நிறுத்திப்…