‘அந்த இரு கண்கள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப்…
சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க…

கண்ணாடியில் தெரிவது யார் முகம்?

நந்தாகுமாரன் நான் நடக்கும் இடமெங்கும் உங்கள் கருத்துகளுக்கான விருப்பக் குறிகளை சாமார்த்தியமாகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள் நானும் ஒரு கன்னிவெடி நிலத்தில் போல கவனமாகவே கடக்கிறேன் இடறி விழுந்தாலும் வாசலுக்கு வெளியே போய் தப்பித்துக் கொள்கிறேன் உங்கள் விருப்பப் பெருங்கடலின் ஒரு துளி…

ஜல்லிக்கட்டின் சோக வரலாறு

வைகை அனிஷ் தமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் ஒரு சோக வரலாறும் உள்ளது. மனித குலத்தின் முதல் சொத்தே ஆடுகளும் மாடுகளும்தான். அதே போல மனித இனத்தின்…

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி ##   (27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “புதினங்கள்” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது)   மின்சாரப் பேச்சாளர் ராபின் ஷர்மா, அவர் எழுதிய…

பாண்டித்துரை கவிதைகள்

1. ஒரு குறிப்பு எழுதும் நேரத்தில் அவநிதா எழுதி வைத்த கவிதைகளை வரைந்து விடுகிறாள் அந்த நாளின் கவிதை ஓவியமாக சிரித்துக் கொண்டிருக்கிறது 2. யாரேனத் தெரிந்தும் பலிபீடம் நோக்கி தலை சிலுப்பச் செல்லும் ஆடு குருதி படியும் நிலங்களுக்காக தனை…

இளஞ்சிவப்பின் விளைவுகள்

எஸ். ஸ்ரீதுரை நன்றி கெட்ட எனது எஜமான நிறுவனம் நேற்றைய டூட்டியின் முடிவில் நீட்டிய இளஞ்சிவப்புக் காகிதம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கேயுரிய களவாணித் தனத்துடன் வார்த்தைகளால் விளையாடி வஞ்சகமாய் மனம் வருந்தி “போய்வா!” என்று பிடரியைப் பிடித்துத் தள்ளிய கணம் முதலாகக் கவலைப்படத்…

கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.

மணி கிருஷ்ணமூர்த்தி 1. கோவிலுக்கு மட்டும் என்றால், ஒரு காவி வேஷ்டியும் ஒரு கிழியாத சட்டையும் போதுமானது, இல்லையென்றால் நிறைய சில்லரை காசு வைத்துக்கொள்ளவும். தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆளைக்கண்டு ஏய்க்குமாம் ஆல மரத்துப் பிசாசு என்பது…
கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்

கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்

அன்பு நண்பரே ,இத்துடன் எனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.ஏற்று வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன், உமாமோகன் img097