Posted inகவிதைகள்
காத்திருத்தலின் வலி
தாயின் கருவறையிலிருந்து விட்டு விடுதலையாகும்போதும் மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கான பெரும்கனவுகளுடன் நிற்கும்போதும் படித்தவற்றையெல்லாம் தேர்வு அறையில் கொட்டி விட்டு முடிவுக்காக காத்திருக்கும்போதும் ஊரே கூடியிருக்கும் இடங்களில் அன்புக்குரியவரின் வருகைக்காக ஏங்கித்தவிக்கும்போதும் வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்கில் கிடைக்குமென்று நம்பிக்கொண்டிருக்கும் போதும் திருமணச்சந்தையில் வரன்தேடி இளமை…