கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்இயல் விருதுகள் – 2022இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்பாவண்ணனுக்கும் கிடைக்கிறது
Posted in

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது

This entry is part 9 of 12 in the series 1 ஜனவரி 2023

கனடாவில் இயங்கும்  தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது  கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் … கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்<br>இயல் விருதுகள் – 2022<br>இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்<br>பாவண்ணனுக்கும் கிடைக்கிறதுRead more

Posted in

2022 ஒரு சாமானியனின் பார்வை

This entry is part 4 of 12 in the series 1 ஜனவரி 2023

சக்தி சக்திதாசன் ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். … 2022 ஒரு சாமானியனின் பார்வைRead more

போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.
Posted in

போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.

This entry is part 3 of 12 in the series 1 ஜனவரி 2023

அழகியசிங்கர்             அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் ‘போராட்டம்’ தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது.  ஒவ்வொரு ஆண்டும்  என் குறுநாவல்களைப் போட்டியில் … போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.Read more

Posted in

காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு

This entry is part 5 of 7 in the series 25 டிசம்பர் 2022

வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை … காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்புRead more

Posted in

சிறுகதை விமர்சனப் போட்டி

This entry is part 4 of 7 in the series 25 டிசம்பர் 2022

வணக்கம் இலக்கிய ஆர்வலர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர்’ … சிறுகதை விமர்சனப் போட்டிRead more

Posted in

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5

This entry is part 3 of 7 in the series 25 டிசம்பர் 2022

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு.  புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு … கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5Read more

Posted in

இலக்கில்லாத இலக்கு

This entry is part 2 of 7 in the series 25 டிசம்பர் 2022

ஆதியோகி+++++++++++++++++++++இலக்கில்லாமல் எதையோதேடியலைகிறது மனம்.நனேயறியாது ஏதோ ஒன்றதைஇப்படி இயக்குகிறது. இப்போது இரண்டு விஷயங்கள்முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு… அலைந்து அடையத் துடிப்பதைஅடையாளம் காணல்.அடையாளம் … இலக்கில்லாத இலக்குRead more

Posted in

க.நா.சு கதைகள்

This entry is part 7 of 9 in the series 18 டிசம்பர் 2022

அழகியசிங்கர்              க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார்.  சிறுகதை புனைவது என்பது பொய்தான்.  பொய்தான் எல்லோரும் … க.நா.சு கதைகள்Read more

Posted in

அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வை

This entry is part 6 of 9 in the series 18 டிசம்பர் 2022

குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் … அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வைRead more