Posted in

ஒட்டுப்பொறுக்கி

This entry is part 2 of 29 in the series 24 மார்ச் 2013

பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிடுங்கச்சென்ற தமிழன்,வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்கும் ஒட்டகம் மேய்க்கவும் … ஒட்டுப்பொறுக்கிRead more

Posted in

எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை

This entry is part 7 of 32 in the series 3 பிப்ரவரி 2013

“படத்தில் வரும் காட்சிகள் இதுவரை நடந்தவை பற்றியோ , அவை சம்பந்தமான நிகழ்ச்சிகள்/நபர்கள் பற்றியதோ அல்ல, முழுக்க முழுக்க கற்பனையே” என்று … எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லைRead more

Posted in

“சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”

This entry is part 29 of 32 in the series 13 ஜனவரி 2013

பெங்களூர் கப்பன் பார்க் ப்ரஸ்கிளப்பில்’ தவிட்டுக்குருவி என்று விளம்பரத்துல போட்ருந்தது, சரி , எதோ புத்தக வெளியீடாச்சே அதனால ப்ரஸ்கிளப்பில வெச்சிருக்காங்க … “சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”Read more

Posted in

ஓய்ந்த அலைகள்

This entry is part 5 of 31 in the series 16 டிசம்பர் 2012

மேற்கத்திய ரசிகர்களின் இசைவுக்கேற்ப இசைத்து அவர்களிடம் தொடர்ந்தும் பெயரெடுக்க வேண்டிய சுயகட்டாயத்தில் சிக்கிக்கிடக்கும் நமது ரஹ்மானின் புதிய ஆல்பம் “கடல்“ அதே … ஓய்ந்த அலைகள்Read more

Posted in

மூன்று பேர் மூன்று காதல்

This entry is part 3 of 26 in the series 9 டிசம்பர் 2012

யுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும் படம்.நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் பாடல்கள். ‘ஆதலினால் காதல் செய்வீர்’, … மூன்று பேர் மூன்று காதல்Read more

Posted in

ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்

This entry is part 14 of 29 in the series 18 நவம்பர் 2012

“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன் … ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்Read more

Posted in

பூனை மகாத்மியம்

This entry is part 3 of 33 in the series 11 நவம்பர் 2012

ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப்பின்னாலருந்த பால்கனிலருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில … பூனை மகாத்மியம்Read more

Posted in

நான்கு நண்பர்களும் சசிகுமாரும்

This entry is part 11 of 36 in the series 30 செப்டம்பர் 2012

Beautiful Comeback for Sasikumar!,தொடர்ந்து ரசித்து வந்த என்னை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டேயிருந்தார் நாடோடி’களுக்கப்புறம்.இப்போது திரும்பவும் நம்மை அவர் பக்கம் திருப்பியிருக்கிறார் … நான்கு நண்பர்களும் சசிகுமாரும்Read more

Posted in

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!

This entry is part 23 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் … கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!Read more

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்
Posted in

கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்

This entry is part 2 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

MS விஸ்வாநாதன் தன்னோட மெல்லிசைக்காலங்கள் கிட்டத்தட்ட முடிந்த பிறகே பிற துறைகள்லயும் கவனம் செலுத்த ஆரம்பித்தார், நடிக்க வந்தார், இங்க விஜய் … கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்Read more