தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026
Avatar

இரா ஜெயானந்தன்

Total Contribution: 103 Articles

ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

     ஜெயானந்தன்.  ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு.  அவரது நாவல், "நாளை மற்றுமொரு…

அருகில் வரும் வாழ்க்கை

அவள்  தண்டவாளத்தில் தலைவைத்து  சாக காத்திருந்தாள்.  எமலோகம்  செல்லும் வண்டி  இரண்டு மணிநேரம்  லேட் என அறிவிப்பு.  அருகில்  பழைய சினிமா ஒன்று  ஓடிக்கொண்டிருந்தது.  சினிமா பார்த்த…

அப்பாவின் திண்ணை

எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு.  எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் ஊஞ்சல்.  தோழமையின் கூடு!. சாமி…

வா!

மனம் கனத்து போன சமயத்தில்  உனை அழைத்தேன்.  நீ  என்னமோ  கூந்தலை அழகு செய்தாய்  நகத்தில் சாயம் ஏற்றி  புருவங்களை வில் எடுத்தாய். இடுப்பின் சதையை  குறைக்க…

நாக சதுர்த்தி

நாக சதுர்த்திக்கு  ஒருத்தி  ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து  பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன்  நின்றுக்கொண்டு  வரும்போகும் பக்தர்களிடம் சொன்னான்,  "பாம்பு  பச்சை முட்டையா......,…

தவம்

அவனுக்கு தெரிந்த, தெரியாத,  நதி,உபநதி,கிளைநதி  எல்லாமே அவனதுபோல் உணர்வு.  பாடும் பறவைகள்,  வீசும் காற்று,  மலரும் நந்தவனம்  உயர்ந்த மலைகளும்  குன்றுகளும் கோபுரமும்  எல்லாமே அவனதா? கேள்விக்கேட்டு …

நிறமாறும் அலைகள்

சம்சா மாலையில்  கடற்காற்றோடு விற்பவன்  வாழ்வின் இருண்ட பகுதிகளில்  முளைந்தெழுந்த  படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்  கைக்குட்டைகளில்  காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி  போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும்…

வண்ண நிலவன்- வீடு

வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், அம்மச்சி, அப்பத்தா,  தாத்தா, பாட்டி,…

தவம்  ( இலக்கிய கட்டுரை)

          -ஜெயானந்தன்  அவன் ஓடோடிச்சென்று, அந்த பேரழகியின் ஸ்பரிசத்தின் மடியில் வீழ்ந்து சுவர்க்க வாசல் கதவை திறக்க நினைத்து, அந்த கும்பகோண…

தி.ஜானகிராமனும்- சிக்மெண்ட் ஃபிராய்டும்

  -ஜெயானந்தன்.  ஒப்பற்ற தமிழின் படைப்பாக பார்க்கப்படும் மோகமுள் நாவல் வழியாக, நம் இதயங்களில் வந்தமர்ந்த  எழுத்து சிற்பி தி.ஜானகி ராமன்.  இவரின் படிப்பு முடிந்தவுடன், வேலை…