Posted inகவிதைகள்
வல்லினம்
குறுக்கு வெட்டாய் பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்......கீரீச்... என குருவிகள் ஓலம். ட்விட்....ட்விட்.... கருங்குருவி…