jeyabharathan

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)

This entry is part 38 of 48 in the series 15 மே 2011

  ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     உலகு முழுதும் சுற்றித் தேடிஓடாதே ஒரு குகையைக் கண்டு ஒளிந்து கொள்ள ! ஒளிந்திருக்கும் கடும் விலங்கு ஒவ்வோர் குகையிலும் ! எலிப் பொந்தில் நீ வசித்தால் ஒரு பூனைக் கால் நகம் உனைப் பிறாண்டி விடலாம் ! உண்மை யான ஓய்வு உனக்கு வருவது நீ இறையுடன் தனியாய் உள்ள போது ! ++++++++++++ உனக்கொரு முகவரி […]