author

ஏமாற்றம்

This entry is part 1 of 25 in the series 17 மே 2015

    பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில்.   வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை  முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள்.   வாலிபன் தெரிந்தான். காமம் புதிர் குழப்பம் கலகம் அதீத உணர்ச்சிகள்… உலகைப் புரட்டும் லட்சியங்கள்… சதா ஆட்டுவிக்கும் அவன் மனதை. அங்கும் நுழைய முடியவில்லை கடவுளால்.   உலகை வெல்லும் வித்தை யாவும் தேர்ந்து […]

ஏமாற்றம்

This entry is part 3 of 25 in the series 3 மே 2015

                         –முடவன் குட்டி   பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில்.   வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை  முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள்.   வாலிபன் தெரிந்தான். காமம் புதிர் குழப்பம் கலகம் அதீத உணர்ச்சிகள்… உலகைப் புரட்டும் லட்சியங்கள்… சதா ஆட்டுவிக்கும் அவன் மனதை. அங்கும் நுழைய முடியவில்லை கடவுளால்.   உலகை […]

எரிந்த ஓவியம்

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

முடவன் குட்டி பின் வீட்டு மாடிக்கதவு திறந்தேன் ஆரத்தழுவியது காற்று விரிந்த கண்மாய் வற்றும் குளம் மரங்களூடே மறைந்து மறைந்து தோன்றும் தூரத்து தொடர்ச்சி மலை குளக்கரை தொட்டுவிட சரிந்து இறங்கும் வானம் தவிப்போ தவமோ ஏதுமிலாது சும்மா நிற்பது போல் காத்திருக்கும் கொக்குகள் ஏதோ ஓர் வான் பறவை கீழ் இறங்கி -குளம் தொட்டு- மேலேகும் வாயில் மீனுடன் குளத்தின் பேரழகு மலைத்து நின்றேன் சாயுங்காலம் வரை அழியுமோ இவ்வோவியம்..? பார்வை விலகி குளக்கரை மேட்டில் […]

நீங்களும்- நானும்

This entry is part 18 of 26 in the series 22 செப்டம்பர் 2013

                              _ முடவன் குட்டி   என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்……? அதிர்ந்தேன்.   உங்களின் அபிப்பிராயம் தவறு        -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்….? எப்போதோ… எதனாலோ…. சாதாரணமாக வழுக்கி விழுந்த எனது சொல் ஒன்றினாலா…?              -மறுத்தேன். இந்த அபிப்பிராயம் ஒன்றின் வழியாகவே எனது சகல வினை-எதிர்வினைகளை அளக்கலாகுமா….?   -விளக்கினேன். என்னைப் பற்றிய அந்த அபிப்பிராயத்தை இன்னுமா நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை….?        -கோபம் வெடித்தது. .   அந்த அபிப்பிராயத்தை மாற்றிக் […]

தீர்ப்பு

This entry is part 4 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

                         -முடவன் குட்டி “……ஒரு வாரத்தில துட்டு தாறேன்-னு சொல்லி, போன வெள்ளிக் கெழமெ அரிசி வாங்கிட்டு போனியே..? மூணு கெழமெ கழிஞ்சாச்சே.. துட்டு எங்களா..? ஓர்மையத்துப் போச்சா? இப்ப திருப்பியும், அரிசி கடனா தா-ன்னு வெக்கமில்லாம வந்து  நிக்கிறியே..? – தீ கங்குகளாய் சொற்களை உமிழ்ந்தாள் சுபைதா பீவி. .  “ ….மாமி  பாவு அடசியாச்சு..(1) நாளைக்கு பாவு ஆத்தி,(2) தரவன் –ட்ட (3) ரூவா வாங்கி  நாளெ ராத்திரியே பழய கடனையும் சேத்து குடுத்தர்ரேன்….” – […]