அசோகமித்திரன் சிறுகதைகள் – 9

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்‌ஷா, வெறி, எல்லை, எலி, உயிர், திரை, காய் இப்படி. பல என்பதைவிடப் பெரும்பாலும் அப்படி என்றுகூட சொல்லலாம். ஒற்றை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 8

-பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. அல்லது ஒரு குடும்பத்தின் ஒரு நாளைச் சொல்பவை. கதையில் விசேடமாக வரும் நிகழ்ச்சியும் பெரிய திருப்புமுனையாக இருக்காது. கதை…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

- பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் - அவர் புனைவுகளை மட்டும் வைத்து - சாதி, மத ஆதரவாளர் என்கிற சட்டகத்துள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை. 2003லிருந்து 2006 வரையான காலகட்டம். எழுத்தாளர் இரா.முருகன்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

- பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை - டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் எண்ணங்களாக நனவோடை உத்தியில் (stream of consciousness) அமைந்த கதை இது. கூட்டமும் நெரிசலும் மிகுந்த இரவு நேரப்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 3

- பி.கே. சிவகுமார் விபத்து - அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் இரு மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளில் முதல் தொகுப்பில் உள்ளது. பத்தரை பக்க அளவுள்ள கதை.  மூன்றாவது கதையிலேயே சிறுகதையை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 2

- பி.கே. சிவகுமார் 2003-ல் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அசோகமித்திரனின் 2000 ஆண்டுவரையிலான சிறுகதைகளின் இரு தொகுப்புகளில், முதல் தொகுப்பின் இரண்டாவது கதை - இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும். இதுவும் 1956ல் எழுதப்பட்டு இருக்கிறது. கதை என்று சொல்வதைவிட ஒரு…
அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

- பி.கே. சிவகுமார் கவிதா பப்ளிகேஷன்ஸ் 1956ல் இருந்து 2000 வரை அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளை இரு தொகுதிகளாக 2003-ல் வெளியிட்டது. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபின், கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட தொகுதிகள் இவை. அதற்கு முன் அசோகமித்திரன் படைப்புகளை…
Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்

Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்

பி.கே. சிவகுமார் பெரிய கட்டுரை எழுதும் மனநிலை பிற காரணங்களால் இல்லை. ஆதலால் thug life குறித்த சில விரைவான, சுருக்கமான குறிப்புகள். இவற்றைக் கூட எழுதியிருக்க மாட்டேன். ஆனால் படம் அளவுக்கதிகமாக, அநியாயமான எதிர்வினை விமர்சனம் பெறுகிறதோ என்ற கேள்வியால்,…
பெருமாள் முருகனின் கூள மாதாரி – ஒரு வாசக அனுபவம்

பெருமாள் முருகனின் கூள மாதாரி – ஒரு வாசக அனுபவம்

பி.கே. சிவகுமார் (திருச்சி தந்தை பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழாய்வுத் துறையும், நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் படைப்புகள் குறித்த இருநாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கை ஜனவரி 7-8, 2025 அன்று நடத்தின. இக்கருத்தரங்கில் காணொளியாகப்…
ஜே கே சார் – கௌதமன் – வாசக அனுபவம்

ஜே கே சார் – கௌதமன் – வாசக அனுபவம்

பி.கே. சிவகுமார் கௌதம் சாரின் ஜே கே சார் புத்தகத்தை இரண்டு வாரங்களில் நிதானமாகப் படித்து முடித்தேன். ஏறக்குறைய முதல் 125 பக்கங்கள் வரை நிதானமாகப் போய்ப் பின்னர் ஒரே மூச்சில் ஒரு நாளில் படித்து முடிக்கும்படி இருந்தது. ஒரு புத்தகத்தைப்…