Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அசோகமித்திரன் சிறுகதைகள் – 9
- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்ஷா, வெறி, எல்லை, எலி, உயிர், திரை, காய் இப்படி. பல என்பதைவிடப் பெரும்பாலும் அப்படி என்றுகூட சொல்லலாம். ஒற்றை…