author

மறைபொருள் கண்டுணர்வாய்.

This entry is part 31 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

காலையில் புது புடவையணிந்து பளிச்சென்று கிளம்பியபோது ராதிகா நம்பினாள்.அது ஒரு இனிய நாளாக இருக்க வேண்டும் என்று. அன்று விடுப்பு எடுத்திருக்கலாமே என்று அவள் கணவன் கூறியதை மறுக்க இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது அன்று முடிக்க வேண்டிய முக்கியமான அலுவலக வேலைகள். இரண்டாவது, யாரும் உடனில்லாமல் அவள் மட்டுமே வீட்டில் தனித்திருக்க வேண்டும். அவள் பள்ளியில் படிக்கும்போது “வீட்டில் சாமி கும்பிடறாங்க!, கோவிலுக்கு போறோம் , பாட்டிக்கு உடம்பு சரியில்ல” என்றெல்லாம் எடுத்த விடுமுறைகள் இப்போது […]