Posted in

நினைவுகளின் சுவட்டில் (101)

This entry is part 26 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் … நினைவுகளின் சுவட்டில் (101)Read more

Posted in

(100) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 14 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்‌ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் … (100) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

(99) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 20 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. … (99) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

என் இரு ஆரம்ப ஆசான்கள்

This entry is part 14 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  மகாநதியின் இரு கரையிலும் இருந்த இரண்டு முகாம்களில், முதலில் ஹிராகுட்டிலும்  பின்னர்  புர்லாவிலும்  நான்  கழித்த, 1950 முதல் 1956 … என் இரு ஆரம்ப ஆசான்கள்Read more

Posted in

(98) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் … (98) – நினைவுகளின் சுவட்டில்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் – 97

This entry is part 3 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வெகுவாகப் பின்னடைந்திருந்த பிரதேசத்தின் தாற்காலிக முகாமில், சினிமா, இலக்கியம் ஓவியம் … நினைவுகளின் சுவட்டில் – 97Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (96)

This entry is part 6 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் … நினைவுகளின் சுவட்டில் (96)Read more

Posted in

மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்

This entry is part 6 of 35 in the series 29 ஜூலை 2012

1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? … மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (95)

This entry is part 5 of 35 in the series 29 ஜூலை 2012

ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும்  கிராமத்திலிருந்து இங்கு வேலை … நினைவுகளின் சுவட்டில் (95)Read more

Posted in

சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்

This entry is part 2 of 37 in the series 22 ஜூலை 2012

அன்று 1949 = வருடத்திய ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தின் ஒரு நாள் முற்பகல். தேதி 27 அல்லது 28 ஆக … சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்Read more