நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் … நினைவுகளின் சுவட்டில் (101)Read more
Author: venkatsaminathan
(100) – நினைவுகளின் சுவட்டில்
1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் … (100) – நினைவுகளின் சுவட்டில்Read more
(99) – நினைவுகளின் சுவட்டில்
இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. … (99) – நினைவுகளின் சுவட்டில்Read more
என் இரு ஆரம்ப ஆசான்கள்
மகாநதியின் இரு கரையிலும் இருந்த இரண்டு முகாம்களில், முதலில் ஹிராகுட்டிலும் பின்னர் புர்லாவிலும் நான் கழித்த, 1950 முதல் 1956 … என் இரு ஆரம்ப ஆசான்கள்Read more
(98) – நினைவுகளின் சுவட்டில்
எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் … (98) – நினைவுகளின் சுவட்டில்Read more
நினைவுகளின் சுவட்டில் – 97
இப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வெகுவாகப் பின்னடைந்திருந்த பிரதேசத்தின் தாற்காலிக முகாமில், சினிமா, இலக்கியம் ஓவியம் … நினைவுகளின் சுவட்டில் – 97Read more
நினைவுகளின் சுவட்டில் (96)
எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் … நினைவுகளின் சுவட்டில் (96)Read more
மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்
1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? … மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்Read more
நினைவுகளின் சுவட்டில் (95)
ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து இங்கு வேலை … நினைவுகளின் சுவட்டில் (95)Read more
சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
அன்று 1949 = வருடத்திய ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தின் ஒரு நாள் முற்பகல். தேதி 27 அல்லது 28 ஆக … சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்Read more