22 ஜூலை 2012
latseriesid seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_201222 ஜூலை 2012
latseriesidjuly22_201222 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_201222 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_201222 ஜூலை 2012
latseriesidjuly22_201222 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012 seriesname=22 ஜூலை 2012
latseriesidjuly22_2012இந்தியா ஜனநாயகநாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை. இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா? இல்லை. தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா? தெரியும். சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா? முடியாது! !பிறகு என்னய்யா வெங்காயம்!! நீங்களும் உங்கள் சட்டங்களும். **** எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார் என்று […]
இரா.முருகன் 1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு. துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான். அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களின் வரலாற்றோடு இணைந்த பெரியார்கள் இருகவிஞர்களின் வாழ்க்கையுடன் பல பெரியார்களின் பெயர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருபெருங் கவிஞர்களின் வாழ்வில் பங்கு கொண்ட அத்தகைய பெரியார்களின் வாழ்வு வாராற்றுச் சுவடுகளாக அமைந்து அவ்வக் கால வரலாற்றை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளன. மகாகவியின் வரலாற்றோடு பல பெரியார்களுடைய பெயர்கள் இணைந்துள்ளன. அவர்கள் பல துறைசார்ந்த பெருமக்களாவர். அவர்களுள் சிலர் பாரதியின் கவிதையாக்கத்திற்கு ஊக்கம் நல்கினர். சலர் […]
தமிழில்: சுப்ரபாரதிமணியன் 1. அரசியல்வாதியும் புறாவும் ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும் அன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர் வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது. அரசியல்வாதி சொன்னார்: “ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ அது என் அரசியல்” புறா மீண்டும் சொன்னது: “நான் என் இறக்கைகளை அடித்தபடி வானில் பறப்பேன்”” அரசியல்வாதி ஒரு துப்பாக்கியைக் காட்டினான். புறா பறக்க இயலாமல் மெளனமானது. இப்போது வெள்ளைப்புறா அரசியல்வாதியின் பாக்கெட்டின் உள்ளே இருக்கிறது. ரகு லைசாங்கதம் (மணிப்பூரி) […]
(கட்டுரை 81) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியில் பானைகள் செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலமான கரு எங்கே கர்ப்ப மானது ? கரு இல்லாது உருவம் உண்டாகுமா ? அருவமாய்க் கருமைப் பிண்டம் அணு உருவில் அடர்த்தியாக இருந்ததா ? பெருவெடிப் பில்லாமல் பிரம்மா படைத்தாரா பிரபஞ்சத்தை ? கருவை வடிவாக்கச் […]
அம்ரா பாண்டியன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு மன்னார்குடியிலிருந்து வெளிவருகிறது “ கருக்கல் விடியும் “ இதழ். உயிர்மை, காலச்சுவடு அளவில் ஒரு வணிக இதழாக பரிணாமம் பெரும் முயற்சியில் இருப்பது இதழில் உள்ளடக்கத்திலேயே தெரிகிறது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என்று அஞ்சறைப் பெட்டியாக அனைத்தையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இதழின் மே-ஜூன் 2012 பிரதியைக் கண்ணுறும் வாய்ப்பு கிடைத்தது. பல வண்ண பள பள அட்டை, கல்வியாளர் ஆயிசா இரா.நடராசனின் புகைப்படத்துடன், உள்ளே பரிதி பாண்டியன் […]
அனைவருக்கும் வணக்கம், தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்’‘ என்ற தளத்தை நிறுவியுள்ளோம். நீங்களும் பகுத்தறிவாளர்களாகப் பதிவுலகில் வலம் வருவீர்களானால், உங்களின் வலைத்தளத்தையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த முயற்சி மத நம்பிக்கையாளர்களுக்கு எதிரான எந்த முகாந்திரமும் இல்லை. விரைவில் அனைத்து Genre-களிலும் சில தளங்களை நிறுவ முயன்று வருகின்றோம் … !!! இணைப்புக்கான விதிமுறைகளை இங்கு சென்று காணலாம் … தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ! அன்புடன் இக்பால் […]
பின்னூட்டங்கள்