அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ் இன்று (13 ஃபிப்ரவர் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: சொல்லாத கதைகள் – அம்பை தனியாய் ஒரு போராட்டம் – எம். சிவசுப்ரமணியன் குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி – கொன்ராட் எல்ஸ்ட் ( தமிழாக்கம்: கடலூர் வாசு) ”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.” – அ. ராமசாமி (கி.ரா நினைவுக் குறிப்புகள்) பிற மொழி இலக்கியம் மற்றும் ஈழ இலக்கியம் – வித்யா அருண் […]
மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு […]
மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் சஞ்சிகை நடத்திய மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில், பரிசுகளை வென்றுள்ளனர். ஞானம் இதழின் பொறுப்பாசிரியர் திரு.ஞானசேகரன் அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாபெரும் இலக்கியப் போட்டி உலகளாவிய ரீதியாக நடைபெற்றது. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, சிறிய பத்திரிகை ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. உலகம் முழுவதிலுமிருந்து […]
ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும் இந்த படைப்பாற்றல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் . ஓவியத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். என்று ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் புதன் அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற மாதக்கூட்ட்த்தில் கலந்து கொண்டு சிறப்புரை […]
மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல் தற்போது மின்னூலாக வெளியாகியுள்ளது. மல்லிகை ஜீவாவின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் வகையில் நீண்ட முன்னுரையுடன் வெளிவந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இலங்கை […]
வணக்கம்,காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்கள்,இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தருவதுடன்,நண்பர்களையும் காற்றுவெளி வட்டத்திற்குள் இணையுங்கள்.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்: கவிதைகள்: கலா புவன்(லண்டன்), மஜினா உமறு லெவ்வை (இலங்கை) ஞா.முனிராஜ், ரகுநாத்.வ.(மதுரை), மு.முபாரக், கவிஜி, காவிரிமைந்தன்(பம்மல்/சென்னை), மு.ஆறுமுகவிக்னேஷ், புசல்லாவ கணபதி, Dr.ஜலிலா முஸம்பில் (ஏறாவூர்), வெ.தமிழ்க்கனல், அய்யனார் ஈடாடி, கவிஞர்.பாரியன்பன், க.புனிதன், கண்ணன், ராஜேஸ்வரி.செல்லையா (மொழிபெயர்ப்புக் கவிதை), பா.சிவகுமார், டாக்டர்.எழில்வேந்தன், […]
இலக்கியப்பூக்கள் 230வணக்கம்,இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 230 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),பொன்.குலேந்திரன் – கனடா,நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் ‘நுவல்’ தொகுப்பு–மீள்),திருமலை சுந்தா (குறுங்கதை :வேண்டுதல்கள்),திரு.திருக்குமரன் (கவிதை: நினைவெனும் நெருஞ்சி),காவலூர்.அகிலன் (கவிதை: நிலம் விழுங்கும் பேய்கள்),சங்கர சுப்பிரமணியன் – மெல்பேர்ன்,கே.எஸ்.சுதாகர் – அவுஸ்திரேலியா(குட்டிக்கதை: மாலை),கவிஞர்.பிரமிள் (கவிதை:இரும்பின் இசை – நன்றிகள்:கால.சுப்பிரமணியம்,குட்டி ரேவதி)ஆகியோரின் படைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.இது ஒலிப்பதிவுசெய்து […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ் இன்று (23 ஜனவரி 2022) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல் – சுனில் கிருஷ்ணன் ( நூல் அறிமுகம்) சோயாவும் டோஃபுவும்! – லோகமாதேவி விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 – ரவி நடராஜன் தீர யோசித்தல் – இறுதிப் பாகம் – ஜாஷுவா ராத்மான் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33 அ. ராமசாமி காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021 பானுமதி ந. நீலகண்டப் பறவையைத் தேடி – தேவதாஸ் (நூல் விமர்சனம்) நாவல்கள்: மிளகு அத்தியாயம் பதினான்கு – இரா. முருகன் இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11 – பத்மா ஸச்தேவ் கதைகள்: குல தெய்வம் – இவான் கார்த்திக் அகோரம் – மலேசியா ஸ்ரீகாந்தன் சாவைப் படைத்த எழுத்தாளன் – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) ரயிலில் ஏறிய ரங்கன் – உஷா தீபன் இதழைப் படித்த வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழு
http://kuvikam.com/ கதை/ கட்டுரை/ கவிதைகள் மற்றும் பதிவுகளைக்காண கீழ்கண்ட இணைப்புகளைப் பயன்படுத்தலாம் இந்த மாத இதழில் …………. அட்டைப்படம் – ஜனவரி 2022 குவிகம் புத்தக அங்காடி குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி – சாய்நாத் கோவிந்தன் உலக இதிகாசங்கள் – எஸ் எஸ் திரை இலக்கிய ரசனை – எஸ் வி வேணுகோபாலன் சரித்திரம் பேசுகிறது! –யாரோ நாதாந்தம் – மீனாக்ஷி பாலகணேஷ் ரத்னாகரனின் மனைவி – சந்திரிகா பாலன் குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்- அபூர்வங்கள் – ந பானுமதி மண் […]
வணக்கம், காற்றுவெளி தை (2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.எமது பொங்கல் வாழ்த்துக்கள்.படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.காற்றுவெளி மின்னிதழை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.இந்த இதழின் படைப்பாளர்கள்: கெக்கிராவ ஸுலைகா ,(ரவீந்திரநாத் தாகூர்) சித்துராஜ் பொன்ராஜ்-சிங்கப்பூர்,( Federico Garcia Lorca, Rainer Maria Rilke) கீதா மதிவாணன்,( Barbara Baynton ), க.சத்தியதாசன் (நன்றி:மறுபாதி),( வில்லியம் பிளேக்) அஷ்ரஃப் சிஹாப்தீன், ( புத்ததாச ஹேவகே), தவ சஜிதரன்,( சில்வியா ப்ளாத் ), டி.ஞானையா (நன்றி:க.நவம்), (மார்ட்டின் நீய்முல்லர்) தேவ அபிரா,( சோய் ஜொங்-மி), பிரேமா -(தமிழகம்)(கார்ல் சாகன் ), ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா’ […]
பின்னூட்டங்கள்