Posted in

பழமொழிகளில் பழியும் பாவமும்

This entry is part 9 of 42 in the series 29 ஜனவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். … பழமொழிகளில் பழியும் பாவமும்Read more

Posted in

சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘

This entry is part 7 of 42 in the series 29 ஜனவரி 2012

விருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு … சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘Read more

சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ
Posted in

சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ

This entry is part 6 of 42 in the series 29 ஜனவரி 2012

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் நாளின் போது, எனக்கு வந்த … சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோRead more

Posted in

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

This entry is part 2 of 42 in the series 29 ஜனவரி 2012

வாழ்க்கையின் அந்திம நாட்களைக் கழிக்க சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி … பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்Read more

உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்
Posted in

உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்

This entry is part 16 of 30 in the series 22 ஜனவரி 2012

நண்பர் இந்திரனும் நானும் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, “நான் சந்தித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை நூல் வடிவத்தில் … உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்Read more

Posted in

ஒரு நாள் மாலை அளவளாவல் (2)

This entry is part 13 of 30 in the series 22 ஜனவரி 2012

ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற … ஒரு நாள் மாலை அளவளாவல் (2)Read more

Posted in

சிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘

This entry is part 6 of 30 in the series 22 ஜனவரி 2012

கவியோவியத்தமிழன், பல வருடங்களாக, சிற்றிதழ் உலகில் அறியப்பட்டவர். அவ்வப் போது, தன் இலக்கிய தாகத்தின் வெளிப்பாடாக, சில இதழ்களை ஆரம்பிப்பார். அவர் … சிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘Read more

Posted in

‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’

This entry is part 3 of 30 in the series 22 ஜனவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்றைய உலகில் இருபெரும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஏழ்மைநிலை, பணம் படைத்த … ‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’Read more

Posted in

ஜென் ஒரு புரிதல் – பகுதி-28

This entry is part 1 of 30 in the series 22 ஜனவரி 2012

ஜென் ஒரு புரிதல் – பகுதி-28 சத்யானந்தன் பகவத் கீதையின் ஆகச்சிறந்த தனித்தன்மை அது சொல்லப் பட்டிருக்கும் விதம் தான். (காந்தியடிகளுக்கே … ஜென் ஒரு புரிதல் – பகுதி-28Read more

Posted in

ஷங்கரின் ‘ நண்பன் ‘

This entry is part 28 of 30 in the series 15 ஜனவரி 2012

  சிறகு இரவிச்சந்திரன் நேர்த்தி என்பது இயக்குனர் ஷங்கரின் தவிர்க்க முடியாத ஒரு தன்மை என்பது அவரது முதல் படமான ஜென்டில்மேனிலேயே … ஷங்கரின் ‘ நண்பன் ‘Read more