. முப்பது வருடங்களுக்கு மேலாக கடலூரிலிருந்து வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். சுப்பிரமணியம் என்கிற தமிழாசிரியரின் ஆர்வத்தால் கொணரப்படும் இதழ். அவர் வளவ. … சிற்றிதழ் அறிமுகம் : சங்குRead more
இலக்கியக்கட்டுரைகள்
இலக்கியக்கட்டுரைகள்
ஜென் ஒரு புரிதல் -26
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது ) … ஜென் ஒரு புரிதல் -26Read more
அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்கை உயர்வானது, அரிதானது. வாழ்தல் என்பது இயற்கை … அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்Read more
பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை பெண்ணியத் திறனாய்வின் … பெண்ணிய வாசிப்பில் மணிமேகலைRead more
துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை
ஹெச்.ஜி.ரசூல் முனைவர் செள..வசந்தகுமார் தேர்ந்த கல்வியாளர். இலக்கியவிமர்சகர். மொழியியலிலும், தத்துவத்திலும் ஆர்த்தம் நிறைந்த விவாதங்களை முன்வைப்பதில் தேர்ச்சி பெற்றவர். மு.வ.வின் படைப்புகளில் … துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தைRead more
Delusional குரு – திரைப்பார்வை
கற்பனைல நடக்கிறதயும், நனவில நடக்கிறதயும் பிரித்துப்பார்க்க இயலாத ஒருவனின் கதை இந்த (Delusional குரு) மௌனகுரு.(அப்டியே வெச்சுக்கலாம் அதான் நல்லது) “போலீஸ் … Delusional குரு – திரைப்பார்வைRead more
பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி. புதுக்கோட்டை நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன், வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் … பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரைRead more
வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் கிறிஸ்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் அழைத்தார். கணையாழியின் வழியாக எல்லோருக்கும் … வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்Read more
நினைவுகளின் சுவட்டில் – (81)
ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் … நினைவுகளின் சுவட்டில் – (81)Read more
‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இறைவன் படைத்த உயிரினங்களுள் மிகவும் உன்னதமானவன் … ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’Read more