அகஸ்தியர்-எனது பதிவுகள்
Posted in

அகஸ்தியர்-எனது பதிவுகள்

This entry is part 29 of 48 in the series 11 டிசம்பர் 2011

முல்லை அமுதன் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து,சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் … அகஸ்தியர்-எனது பதிவுகள்Read more

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்
Posted in

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

This entry is part 48 of 48 in the series 11 டிசம்பர் 2011

1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் … அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்Read more

Posted in

நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்

This entry is part 14 of 48 in the series 11 டிசம்பர் 2011

இலக்கியச் சிந்தனை அமைப்பு பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது சென்னையில். ஆரம்ப கால கூட்டங்கள், அவர்கள் மார் தட்டிக் கொள்ளும்படியாக சிறந்த … நிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்Read more

Posted in

எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’

This entry is part 8 of 48 in the series 11 டிசம்பர் 2011

‘அறுபதுகளில் ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை … எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’Read more

Posted in

பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை

This entry is part 5 of 48 in the series 11 டிசம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனினும் … பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைRead more

Posted in

ஜென் ஒரு புரிதல் – பகுதி 22

This entry is part 3 of 48 in the series 11 டிசம்பர் 2011

‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது … ஜென் ஒரு புரிதல் – பகுதி 22Read more

Posted in

குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்

This entry is part 24 of 39 in the series 4 டிசம்பர் 2011

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு … குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்Read more

Posted in

பழமொழிகளில் தொழிற்சொற்கள்

This entry is part 11 of 39 in the series 4 டிசம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். … பழமொழிகளில் தொழிற்சொற்கள்Read more

Posted in

நானும் ஜெயகாந்தனும்

This entry is part 10 of 39 in the series 4 டிசம்பர் 2011

‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘ ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் … நானும் ஜெயகாந்தனும்Read more

Posted in

கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை

This entry is part 9 of 39 in the series 4 டிசம்பர் 2011

முனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற … கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வைRead more